Skip to content

நடவடிக்கை

விதிமீறல் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை… கோவை கலெக்டர் எச்சரிக்கை…

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWகோவை, பொள்ளாச்சி அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமல் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பவன்குமார், விதிமீறல் கல்வாரிகள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு தாலுகாவுக்கு… Read More »விதிமீறல் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை… கோவை கலெக்டர் எச்சரிக்கை…

தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் 5 மாதங்களில் தண்டனை… ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-தமிழ்நாடு அரசின் உறுதியான நடவடிக்கையால் அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களில் தண்டனை கிடைத்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த… Read More »தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் 5 மாதங்களில் தண்டனை… ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை..

பகல்காம் தாக்குதல்களை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அட்டாரி- வாகா எல்லை வழியாக பாகிஸ்தான்யர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து… Read More »தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை..

திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி: அமைச்சர் பொன்முடி நீக்கம்

  • by Authour

வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார்.  இன்று அவர் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.   திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் இந்த அதிரடி   நடவடிக்கை மேற்கொண்டார். கடந்த  7ம் தேதி சென்னையில் … Read More »திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி: அமைச்சர் பொன்முடி நீக்கம்

குற்றங்கள் நடக்கும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருச்சியில் சைலேந்திரபாபு பேட்டி

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்  விடுதியில்  பன்னாட்டு லயன்ஸ் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனை… Read More »குற்றங்கள் நடக்கும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருச்சியில் சைலேந்திரபாபு பேட்டி

வாரணாசியில் தவித்த தமிழக வீரர்கள், விமானம் மூலம் அழைத்து வர உதயநிதி நடவடிக்கை

  • by Authour

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி  உ.பி. மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. தென்னிந்தியா அணி சார்பில் தமிழ்நாட்டில் இருந்து 6 வீரர்கள் கிரிக்கெட் போட்டியில்  கலந்துகொண்டனர். போட்டியில் பங்கேற்ற பின்னர் நள்ளிரவு ஒரு மணி அளவில் கங்கா… Read More »வாரணாசியில் தவித்த தமிழக வீரர்கள், விமானம் மூலம் அழைத்து வர உதயநிதி நடவடிக்கை

பாஜக செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு..

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்பியை அவதூறாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது சட்டரீதியான நடவடிக்கை… Read More »பாஜக செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு..

விவசாய நிலம் ஆக்கிரமிப்பு…. காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

கரூர் மாவட்டம், மாயனூர் அடுத்த கோரகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராமன் (55). விவசாயான இவர் கடந்த 2021ஆம் ஆண்டு தனது மகன் பெயரில் சுமார் 3 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து… Read More »விவசாய நிலம் ஆக்கிரமிப்பு…. காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

தீபாவளி….2நாளில் அரசு பஸ்களில் 5 லட்சம் பேர் பயணிப்பார்கள்…. அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுகுறிச்சி கிராமத்தில் முள்ளுக்குறிச்சியிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு செல்லும் புதிய பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உள்ளிட்ட… Read More »தீபாவளி….2நாளில் அரசு பஸ்களில் 5 லட்சம் பேர் பயணிப்பார்கள்…. அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை

கரூரில் கறவை மாடுகளை லாரியில் ஏற்றி சென்ற 8 பேரை ஒப்படைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை…. குற்றச்சாட்டு..

  • by Authour

கரூர் மாவட்டம் உப்பிடமங்களத்தை அடுத்த சேங்கலை சார்ந்தவர் பூங்கொடி. இவர் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளத் தோட்டம் என்ற இடத்தில் தரிசு நிலத்தை ஒத்திகைக்கு எடுத்து அங்கு 7 கறவை மாடுகளை வளர்த்து வருகின்றார். கடந்த… Read More »கரூரில் கறவை மாடுகளை லாரியில் ஏற்றி சென்ற 8 பேரை ஒப்படைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை…. குற்றச்சாட்டு..

error: Content is protected !!