Skip to content

நலத்திட்ட உதவி

கோவையில் துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

கோவை மாவட்ட கழக அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்கவும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், இன்று கோவைக்கு வருகை தந்த,  தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளைஞர்களின் எழுச்சி… Read More »கோவையில் துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு…

அரியலூரில் 90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கோவிந்தபுரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (11.12.2024) நடைபெற்றது. 90 பயனாளிகளுக்கு ரூ.1.22… Read More »அரியலூரில் 90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்…

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், கொடிநாள் விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இன்று (07.12.2024) துவக்கி வைத்தார். பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய்… Read More »பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

சினிமா செய்திகளை பார்ப்பதில்லை… உதயநிதி ஸ்டாலின் செம நக்கல்…

  • by Authour

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சினிமா செய்திகளை நான் பார்ப்பது இல்லை என்று காட்டமாக பேசியுள்ளார். இதேபோன்று… Read More »சினிமா செய்திகளை பார்ப்பதில்லை… உதயநிதி ஸ்டாலின் செம நக்கல்…

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய விஜய்…

பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை காரணமாக பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் தமிழக வெற்றி… Read More »புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய விஜய்…

வௌ்ளம்…. கடலூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய துணை முதல்வர் உதயநிதி…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சரின் உத்தரவின்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும் ஆய்வு செய்தார். தென் பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், கீழ்கவரப்பட்டு, கோழிப்பாக்கம்,… Read More »வௌ்ளம்…. கடலூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய துணை முதல்வர் உதயநிதி…

490 பேருக்கு நலத்திட்ட உதவி……புதுகை கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், புண்ணியவயல் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, தலைமையில் இன்று நடைபெற்றது. இம்முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும்… Read More »490 பேருக்கு நலத்திட்ட உதவி……புதுகை கலெக்டர் வழங்கினார்

மக்கள் தொடர்பு முகாம்…..ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், வேம்புக்குடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்… Read More »மக்கள் தொடர்பு முகாம்…..ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர் அருணா..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், நீர்பழனி வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று (11.09.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர்  மு.அருணா,  பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட… Read More »பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர் அருணா..

செந்துறை ஒன்றியத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், இருங்களாக்குறிச்சி, ஆதனக்குறிச்சி மற்றும் கோட்டைக்காடு கிராமங்களில் ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்து, மணக்குடையான்… Read More »செந்துறை ஒன்றியத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

error: Content is protected !!