Skip to content

நாகை

நாகை அருகே கலைஞர் நூற்றாண்டு விழா… கண்ணகி நாடகம்… பள்ளி மாணவிகள் அசத்தல்..

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட இணை ஆணையர் மண்டலம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தமன் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ்… Read More »நாகை அருகே கலைஞர் நூற்றாண்டு விழா… கண்ணகி நாடகம்… பள்ளி மாணவிகள் அசத்தல்..

நீட் தேர்வு போல், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைக்கும் ஆபத்து… அமைச்சர் பொன்முடி..

  • by Authour

நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியில் கல்லூரியில் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருக்குவளை,பட்டுக்கோட்டை, அரியலூர்… Read More »நீட் தேர்வு போல், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைக்கும் ஆபத்து… அமைச்சர் பொன்முடி..

நாகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு……

  • by Authour

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற இருப்பதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நாகையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில்… Read More »நாகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு……

நாகையில் பரப்புரை தொடர் பயணத்தை துவங்கினார் திக தலைவர் கி.வீரமணி..

மத்திய அரசின் குல தொழிலை திணிக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குலக்கல்வி முறையை மறைமுகமாக கொண்டு வரும் முயற்சிதான் என்று குற்றம்சாட்டியுள்ள திராவிடர் கழகத்தின் தலைவர் கி.… Read More »நாகையில் பரப்புரை தொடர் பயணத்தை துவங்கினார் திக தலைவர் கி.வீரமணி..

நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….

மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இது அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.மேலும்… Read More »நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….

நீட் விலக்கு கோரி…. நாகையில் கையெழுத்து இயக்கம்…

“நீட் விலக்கு” “நம் இலக்கு” கையெழுத்து இயக்கம் மூலம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று குடியரசு தலைவருக்கு தபால் கார்டு அனுப்பும் பணியிணை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று… Read More »நீட் விலக்கு கோரி…. நாகையில் கையெழுத்து இயக்கம்…

நாகையில் ” லியோ” படம் பார்க்க குவிந்த ரசிகர்கள்… படம் பட்டய கிளப்புவதாக கருத்து..

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் தமிழகம் கேரளா ஆந்திரா ஆகிய பல மாநில திரையரங்குகளில் இன்று வெளியானது. இதைப்போல் நாகப்பட்டினம் பாண்டியன் திரையரங்கில் வெளியான லியோ படம் பார்க்க விஜய் ரசிகர்கள் காலை… Read More »நாகையில் ” லியோ” படம் பார்க்க குவிந்த ரசிகர்கள்… படம் பட்டய கிளப்புவதாக கருத்து..

ஆன்லைன் புக்கிங்…பஸ்சில் வேலை செய்யாத ஏசி…. 5 மணி நேரம் பயணிகள் போராட்டம்…

  • by Authour

நாகப்படிணத்திலிருந்து காரைக்கால் வழியாக சென்னை நோக்கி தனியார் ஏசி சொகுசு பேருந்திற்கு ஆன்லைன்மூலம் பதிவுசெய்தவர்களுக்கு உரிய நேரத்தில் பேருந்து வராததால் காரைக்கால்வரை வேனில் அழைத்துவந்த நிர்வாகம் அங்கிருந்து ஏசி வேலை செய்யாத பஸ்சில் ஏற்றிச்… Read More »ஆன்லைன் புக்கிங்…பஸ்சில் வேலை செய்யாத ஏசி…. 5 மணி நேரம் பயணிகள் போராட்டம்…

இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கம்.. கட்டணம் எவ்வளவு..?

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இன்று பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க… Read More »இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கம்.. கட்டணம் எவ்வளவு..?

நாகை- காங்கேசன் துறை பயணிகள் கப்பல்… நாளை புறப்படுகிறது

  • by Authour

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கடந்த 10ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சியில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள்… Read More »நாகை- காங்கேசன் துறை பயணிகள் கப்பல்… நாளை புறப்படுகிறது

error: Content is protected !!