Skip to content

நாகை

நாகையில் 2 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு…. பொதுமக்கள் அதிர்ச்சி….

  • by Authour

நாகை,  நாடார் தெருவில் வசித்து வருபவர் கணேஷ்குமார். இவருக்கு சொந்தமான செல்போன் கடை நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே உள்ளது. வழக்கம்போல் நேற்றிரவு 10,மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற இவர் இன்று… Read More »நாகையில் 2 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு…. பொதுமக்கள் அதிர்ச்சி….

சிறைப்பிடிக்கப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரிக்கை…

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 7,ம் தேதி நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.  இன்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த… Read More »சிறைப்பிடிக்கப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரிக்கை…

வேளாங்கண்ணியில் 16 கடைகளுக்கு சீல்…. பேரூராட்சி அதிரடி நடவடிக்கை….

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் நூற்றுக்கு மேற்பட்ட வாடகை கடைகள் உள்ளன. இதில் வர்த்தகம் செய்து வரும் பெரும்பாலான கடைக்காரர்கள், பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்தி உள்ளனர். வாடகை பாக்கி… Read More »வேளாங்கண்ணியில் 16 கடைகளுக்கு சீல்…. பேரூராட்சி அதிரடி நடவடிக்கை….

நாகையில் சௌந்தராஜ பெருமாள் கோவிலில் பெண்கள் பால்குடத்துடன் ஊர்வலம்…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி, கண்ணித்தோப்பு கிராமத்தில் பிரசித்திப் பெற்ற சௌந்தரராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மாசி மக தீமிதி திருவிழா கடந்த 6ம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. விழாவின் முக்கிய… Read More »நாகையில் சௌந்தராஜ பெருமாள் கோவிலில் பெண்கள் பால்குடத்துடன் ஊர்வலம்…

கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் பரபரப்பு….. மீனவர்கள் வேலை நிறுத்தம்…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் சென்னை பெட்ரோலியம் கழகத்தின் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு… Read More »கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் பரபரப்பு….. மீனவர்கள் வேலை நிறுத்தம்…

லஞ்சம் கேட்கும் லோடுமேன்களை போலீசிடம் பிடித்து கொடுங்கள்… கலெக்டர் ஆவேசம்..

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாகை வேதாரண்யம் கீழ்வேளூர் கீழையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள்… Read More »லஞ்சம் கேட்கும் லோடுமேன்களை போலீசிடம் பிடித்து கொடுங்கள்… கலெக்டர் ஆவேசம்..

நாகையில் சிவசக்தி நிறுவனம் பலகோடி மோசடி… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

  • by Authour

நாகை நீலா தெற்கு வீதியில் பிரபல தொழிலதிபர் ரவி என்பவருக்கு சொந்தமான சிவசக்தி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நாகையின் பழமைவாய்ந்த நம்பகத்திற்குறிய நிறுவனம் என்பதால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த… Read More »நாகையில் சிவசக்தி நிறுவனம் பலகோடி மோசடி… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

4 ஆண்டு உதவித்தொகைக்கு தேர்வு… பள்ளி மாணவர்கள் பங்கேற்பு….

  • by Authour

நாகையில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வில், 2680 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று இன்று பரிட்சை எழுதினர். அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு… Read More »4 ஆண்டு உதவித்தொகைக்கு தேர்வு… பள்ளி மாணவர்கள் பங்கேற்பு….

நாகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

  • by Authour

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு இடங்களில் புதிதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஊரக வளர்ச்சித் துறை மூலமாக நாகை மாவட்டத்தில் இதுவரை 10… Read More »நாகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட அரசு பஸ்…. உற்சாக வரவேற்பு…

  • by Authour

நாகை மாவட்டம் , திருக்குவளை அடுத்துள்ள தெற்குபனையூர் ஊராட்சி முப்பத்திகோட்டகம் கிராமத்திலிருந்து திருவாரூருக்கு இயக்கப்பட்ட பேருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த வழித்தடத்தில் மீண்டும் அந்த பேருந்தை இயக்க வேண்டும்… Read More »5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட அரசு பஸ்…. உற்சாக வரவேற்பு…

error: Content is protected !!