Skip to content

நாடாளுமன்றம்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்… 

* புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1250 கோடி. * 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. * மக்களவையில் 888 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்கள் என… Read More »புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்… 

நாடாளுமன்ற திறப்பு விழா…. மதிமுகவும் புறக்கணிக்க முடிவு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை: இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார்.… Read More »நாடாளுமன்ற திறப்பு விழா…. மதிமுகவும் புறக்கணிக்க முடிவு

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு…. திமுகவும் புறக்கணிக்கிறது

தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல்… Read More »புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு…. திமுகவும் புறக்கணிக்கிறது

நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் தொடர்பாக கடந்த 3-ந்தேதி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும், 5-ந்தேதிக்கு (நேற்று காலை) வரை… Read More »நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

  • by Authour

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராகுல்காந்தி… Read More »நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் 1 நிமிடத்தில் ஒத்திவைப்பு

புதுடெல்லி, அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராகுல்காந்தி தகுதி நீக்க… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் 1 நிமிடத்தில் ஒத்திவைப்பு

இருதரப்பும் ரகளை… நாடாளுமன்றம் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில்… Read More »இருதரப்பும் ரகளை… நாடாளுமன்றம் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு

3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முன் தினம் தொடங்கியது. அவை தொடங்கியவுடன் இந்திய ஜனநாயகம் குறித்த லண்டனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பாஜக,… Read More »3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

error: Content is protected !!