Skip to content

நாய்க்கடி

வளர்ப்பு நாய் விரட்டி கடித்ததால் தாய், மகள் காயம்:வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்

  • by Editor

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் பவிதா, தனது கணவர் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பக்கத்து… Read More »வளர்ப்பு நாய் விரட்டி கடித்ததால் தாய், மகள் காயம்:வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்

சளிக்கு…..நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் சஸ்பெண்ட்

கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்காக வந்த  சாதனா என்ற 13 வயது சிறுமிக்கு செவிலியர்கள் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் திடீரென மயக்கமடைந்த … Read More »சளிக்கு…..நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் சஸ்பெண்ட்

சளிக்கு சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட கொடூரம்

  • by Authour

கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்காக வந்த 12 வயது சிறுமிக்கு செவிலியர்களின் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் திடீரென மயக்கமடைந்த 12 வயது… Read More »சளிக்கு சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட கொடூரம்

error: Content is protected !!