Skip to content

நிகழ்ச்சி

இலங்கை தமிழ் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் பயிற்சி

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் இலங்கைத் தமிழ் பள்ளி மாணவர்களுக்கான “கலங்கரை” தொழில் வழிகாட்டுதல் பயிற்சியை நடத்தியது.இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் உள்ள… Read More »இலங்கை தமிழ் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் பயிற்சி

கல்லூரி கனவு….. உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி….. புதுகையில் நடந்தது

புதுக்கோட்டைமாவட்டம் சிவபுரம்ஜெ.ஜெ.கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் 12ம்வகுப்புதேர்ச்சிபெற்றமாணவ மாணவியர்க்கு நான்முதல்வன்திட்டத்தின்கீழ் ‘கல்லூரிக்கனவு’ என்ற உயர்கல்விவழிகாட்டி ஊக்குவிப்பு நிகழ்ச்சி , இன்று  நடந்தது.  கலெக்டர்  ஐ.சா.மெர்சிரம்யா  குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து மாணவ /மாணவியர் க்கு “கல்லூரி கனவு “கையேட்டினை… Read More »கல்லூரி கனவு….. உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி….. புதுகையில் நடந்தது

கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி… 2500 மாணவர்களுக்கு நான் முதல்வன் கையேடு…

அரியலூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 34,266 மாணாக்கர்கள் பயன்பெற்றுள்ளனர் என, 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான “கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி… 2500 மாணவர்களுக்கு நான் முதல்வன் கையேடு…

கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் மயான கொள்ளை நிகழ்ச்சி…

சுடுகாட்டில் மாசாணியம்மன் மண் உருவத்தை சிதைத்து அதில் இருந்து மனித எலும்பை வாயில் கவ்வியபடி நள்ளிரவில் ஆக்ரோசமாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.கோவை சொக்கம்புதூரில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மயானத்தில் மயான கொள்ளை… Read More »கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் மயான கொள்ளை நிகழ்ச்சி…

பிரதமர் மோடி 20ம் தேதி ……..ஶ்ரீரங்கம் வருகை …….நிகழ்ச்சி விவரம்…….

  • by Authour

பிரதமர் மோடி வரும் 20ம் தேதி(சனிக்கிழமை) திருச்சி வருகிறார். அவரது நிகழ்ச்சி விவரம்  தெரியவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு: 19ம் தேதி  பிற்பகல் டில்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர் மோடி,… Read More »பிரதமர் மோடி 20ம் தேதி ……..ஶ்ரீரங்கம் வருகை …….நிகழ்ச்சி விவரம்…….

கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சி…. அசத்தல்..

  • by Authour

ஶ்ரீ நாட்டிய நிகேதன் சார்பில் 300 க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் அரங்கேற்ற நிகழ்ச்சி கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. அரங்கேற்றம் குறித்து மிருதுளா ராய் கூறுகையில்… ஶ்ரீ நாட்டிய நிகேதனின்… Read More »கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சி…. அசத்தல்..

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்..இசை நிகழ்ச்சியில் பயங்கர தாக்குதல்..260 பேர் பலி..

  • by Authour

இஸ்ரேலின் காசா நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை குறிவைத்து ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் சுமார் 260 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே வெடித்த மோதலில் இரு… Read More »இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்..இசை நிகழ்ச்சியில் பயங்கர தாக்குதல்..260 பேர் பலி..

திருச்சி NIT விழா… சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பங்கேற்பு..

  • by Authour

மத்திய கல்வி நிறுவனமான திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற பிரக்யான் நிகழ்வின் ஒரு பகுதியாக அம்ரித்தால் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு என் ஐ டி இயக்குனர் அகிலா தலைமை வைத்தார். சிறப்பு… Read More »திருச்சி NIT விழா… சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பங்கேற்பு..

பாபநாசத்தில் ஆள் இல்லா கடை திறப்பு நிகழ்ச்சி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் ஆள் இல்லா கடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மக்களிடம் நேர்மை விழிப்புணர்வை ஏற்படுத்த 24 வது… Read More »பாபநாசத்தில் ஆள் இல்லா கடை திறப்பு நிகழ்ச்சி…

தஞ்சை அருகே நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை ரோட்டரிச் சங்கம் சார்பில் நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அய்யம் பேட்டை பேட்டை ரோட்டரி சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னதாக சங்க… Read More »தஞ்சை அருகே நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி….

error: Content is protected !!