Skip to content

நிகழ்ச்சி

திருச்சி NIT விழா… சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பங்கேற்பு..

  • by Authour

மத்திய கல்வி நிறுவனமான திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற பிரக்யான் நிகழ்வின் ஒரு பகுதியாக அம்ரித்தால் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு என் ஐ டி இயக்குனர் அகிலா தலைமை வைத்தார். சிறப்பு… Read More »திருச்சி NIT விழா… சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பங்கேற்பு..

பாபநாசத்தில் ஆள் இல்லா கடை திறப்பு நிகழ்ச்சி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் ஆள் இல்லா கடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மக்களிடம் நேர்மை விழிப்புணர்வை ஏற்படுத்த 24 வது… Read More »பாபநாசத்தில் ஆள் இல்லா கடை திறப்பு நிகழ்ச்சி…

தஞ்சை அருகே நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை ரோட்டரிச் சங்கம் சார்பில் நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அய்யம் பேட்டை பேட்டை ரோட்டரி சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னதாக சங்க… Read More »தஞ்சை அருகே நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி….

36 ஆண்டுக்கு முன் பயின்ற மாணவர்களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளியில் 1985-1987 ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவ மாணவியர் பணி மற்றும் தொழில் நிமித்தம் காரணமாக சென்னை, புதுச்சேரி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல ஊர்களுக்கும். சிங்கப்பூர்,… Read More »36 ஆண்டுக்கு முன் பயின்ற மாணவர்களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி….

சென்னை மெரினாவில் 76வது சுதந்திர தின விழா ஒத்திகை…

  • by Authour

நாட்டின் 76 வது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை… Read More »சென்னை மெரினாவில் 76வது சுதந்திர தின விழா ஒத்திகை…

திருச்சியில் ”தமிழ்நாடு” எனும் வடிவிலான மாணவர்களின் அணிவகுப்பு….

  • by Authour

தமிழ்நாடு நாள் ஜூலை 18ஐ கொண்டாடும் வகையில் திருச்சிராப்பள்ளி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »திருச்சியில் ”தமிழ்நாடு” எனும் வடிவிலான மாணவர்களின் அணிவகுப்பு….

912 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை சக்கராப்பள்ளியில், பாரத பிரதம மந்திரியின் ஆயுஸ்மான், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 5 தினங்களாக கிராம மருத்துவ… Read More »912 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி…..

புதுகையில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி…

புதுக்கோட்டையில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவை யொட்டி புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமைஆசிரியர் சுப்பையா தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் மேகலாமுத்து முன்னிலை வகித்தார். அரங்கநாதன்,குமரேசன், முத்து,… Read More »புதுகையில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி…

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி…..

புதுக்கோட்டையில் புத்தக திருவிழா நடைபெற உள்ளதை யொட்டி மாமன்னர் அரசுகலைக் கல்லூரியில் கல்லூரி நூலகத்தில் ஒருமணிநேரம் புத்தகம் வாசிப்பு நிகழ்வு நடந்தது.இதில் திரளான கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்று புத்தகத்தை வாசித்தனர். பின்னர் நான்… Read More »புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி…..

கோவையில் யங் இந்தியா அமைப்பினருடன் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காலை முதல் கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பூங்காவில், கோவை மாநகர காவல்… Read More »கோவையில் யங் இந்தியா அமைப்பினருடன் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

error: Content is protected !!