Skip to content

நிர்மலா சீதாராமன்

கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றச்சாட்ட விரும்பவில்லை….நிர்மலா சீதாராமன்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு, மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் செய்தியாளர் சந்திப்பு… மனைவியை இழந்தவர்கள் .சிறிய குழந்தைகளை இழந்த தாய் .மகன்களை… Read More »கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றச்சாட்ட விரும்பவில்லை….நிர்மலா சீதாராமன்

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செப்டம்பர் 27 அன்று வேலுசாமிபுரத்தில், கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் நடைபெற்றது. இது த.வெ.க தலைவர் விஜய்யின் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட பரப்புரைக் கூட்டமாகும். இந்தக்… Read More »கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பதியில் தரிசனம்..

  • by Authour

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தனது குடும்பத்துடன் நேற்று மாலை திருமலைக்கு வந்தார். அங்குள்ள காயத்ரி தங்கும் விடுதிக்கு வந்த மத்திய மந்திரிக்கு தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.… Read More »மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பதியில் தரிசனம்..

குடியரசு தலைவருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!…

  • by Authour

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் குடியரசுத் தலைவர் முர்முவுடன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது.  நேற்று… Read More »குடியரசு தலைவருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!…

8வது முறையாக நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற் றுகிறார். மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற… Read More »8வது முறையாக நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: ஜனாதிபதி உரையாற்றுகிறார்

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் அதன்படி, முதல் பகுதி கூட்டத்தொடர்  நாளை(31-ந்தேதி)  தொடங்குகிறது. இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (பிப்ரவரி 1-ந்தேதி) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன்… Read More »நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: ஜனாதிபதி உரையாற்றுகிறார்

‘இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து விட்டு …’ கோவை அன்னபூர்ணா அறிக்கை

அன்னபூர்ணா நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை..  “கோவையில் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி புதன்கிழமை அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் எம்எஸ்எம்இ மற்றும் வர்த்தக சபை பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் எங்கள்… Read More »‘இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து விட்டு …’ கோவை அன்னபூர்ணா அறிக்கை

பொய் சொல்றாராம் மம்தா… நிர்மலா சீதாராமன் விளக்கம் ..

நிதி ஆயோக் கூட்டத்தில் தான் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகார் கூறியிருந்த நிலையில் அது உண்மையில்லை  என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு… Read More »பொய் சொல்றாராம் மம்தா… நிர்மலா சீதாராமன் விளக்கம் ..

இன்று காலை 11:00 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல்..

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் 2024 – 25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல்… Read More »இன்று காலை 11:00 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல்..

கார்ப்பரேட்டுகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்த நிர்மலா சீதாராமன்” – செல்வப்பெருந்தகை சாடல்!!

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாத நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட்டுகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்ததை விட விவசாயிகள் விரோத நடவடிக்கை வேறு என்ன இருக்க முடியும் ? என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.… Read More »கார்ப்பரேட்டுகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்த நிர்மலா சீதாராமன்” – செல்வப்பெருந்தகை சாடல்!!

error: Content is protected !!