Skip to content

நிறுத்தம்

ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

  • by Authour

 கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம்  கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா  பிரியா. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். அங்குள்ள தேவாலயத்தின் உதவியால்  நர்சிங்  படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார்.  1.1.89ல் இவர் பிறந்தார்.  தற்போது அவருக்கு… Read More »ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

மழை வெள்ளம்……திருச்சி-சென்னை போக்குவரத்து துண்டிப்பு

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது.  இதனால் தென் மாவட்டங்களுக்கு வரவேண்டிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   திண்டிவனம் அருகே… Read More »மழை வெள்ளம்……திருச்சி-சென்னை போக்குவரத்து துண்டிப்பு

பல்லவன் எக்ஸ்பிரசில் திடீர் புகை…. நடுவழியில் நிறுத்தம்

  • by Authour

  காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த பல்லவன் ரயிலின் கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியின் பிரேக் பைண்டிங் பழுது ஏற்பட்டு அப்பெட்டியில் புகை வந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பல்லவன்… Read More »பல்லவன் எக்ஸ்பிரசில் திடீர் புகை…. நடுவழியில் நிறுத்தம்

கர்நாடகத்தில்………ஒரு இனிப்பு இல்லாததால்….. நின்று போன திருமணம்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா ஹனகல்லு கிராமம் சித்தார்த்தா படாவனே பகுதியில் வசித்து வருபவர் 23 வயது இளம்பெண். இவருக்கும், தும்கூரு மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருக்கும்  திருமணம்… Read More »கர்நாடகத்தில்………ஒரு இனிப்பு இல்லாததால்….. நின்று போன திருமணம்

குடந்தை …… தேர் சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால் 3 மணி நேரம் தேரோட்டம் நிறுத்தம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரைத் திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 15ம் தேதி விமரிசையாக நடந்தது. தினந்தோறும் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது.  இந்த… Read More »குடந்தை …… தேர் சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால் 3 மணி நேரம் தேரோட்டம் நிறுத்தம்

பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…… உச்சநீதிமன்றம் உத்தரவு

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கும்,  பொன்முடியின் மனைவி விசாலாட்சிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தலா  3 ஆண்டு சிறைத்தண்டனையும்,  தலா ரூ.50 லட்சம் அபராதமும்  விதித்து … Read More »பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…… உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி…….விவசாயிகள் போராட்டம் 2 நாள் நிறுத்தம்

 கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி நோக்கி செல்லும் பேரணியை இரண்டு நாட்களுக்கு நிறுத்துவதாக போராடும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தலைவர்… Read More »டில்லி…….விவசாயிகள் போராட்டம் 2 நாள் நிறுத்தம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. 25 நிமிடம் நிறுத்தம்….காளை கால் இடறி விழுந்தது

  • by Authour

மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மொத்தம் 1000 காளைகள்  களம் இறக்கப்படுகிறது. 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற உள்ளன.  7 சுற்று போட்டி நடந்து கொண்டிருந்தது. சுமார்… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. 25 நிமிடம் நிறுத்தம்….காளை கால் இடறி விழுந்தது

இஸ்ரேல் போரை நிறுத்துங்கள்….. ஐ.நாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,  இஸ்ரேல்-ஹமாஸ் போரை உலக நாடுகளும், ஐநாவும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.  ஆஸ்பத்திரியில் தாக்குதல் நடத்தி பலரை கொன்று குவித்துள்ளதை ஏற்க முடியாது. என்றும் அவர்… Read More »இஸ்ரேல் போரை நிறுத்துங்கள்….. ஐ.நாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும்…. பழனியாண்டி எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு

  • by Authour

108 வைணவத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இந்த கோயிலுக்கு  இந்தியா முழுவதும் இருந்து தினந்தோறும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.  அத்துடன்  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் ராஜகோபுரத்தை காணவும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள்.… Read More »ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும்…. பழனியாண்டி எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு

error: Content is protected !!