திரிபுராவில் லேசான நிலநடுக்கம்….
திரிபுரா மாநிலம் கோவாய் பகுதியில் இன்று பிற்பகல் 3.34 மணியளவில் லேசான நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் எற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம்(என்சிஎஸ்) அறிவித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 31 கிமீ ஆழத்தில்… Read More »திரிபுராவில் லேசான நிலநடுக்கம்….