Skip to content

பக்தர்கள்

திருப்பத்தூர்…. ஆஞ்சநேயர் கோவில் மஹாகும்பாபிஷேகம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தின் எதிரில் 22 அடி உயர விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் ஆலய மஹாகும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.  திருப்பத்தூர் மாவட்டம்… Read More »திருப்பத்தூர்…. ஆஞ்சநேயர் கோவில் மஹாகும்பாபிஷேகம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…. பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள… Read More »திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…. பக்தர்கள் நேர்த்திக்கடன்

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்… பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந் திருவிழா தெப்ப உற்சவம் – சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மாரியம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி – பல ஆயிரகணக்கான பக்தர்கள்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்… பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

தஞ்சை….. அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள ஆறுபடை முருகன் கோயில், சுவாமிமலை முருகன் கோயில் மற்றும் காசவளநாடு கோவிலூர் முருகன் கோயில் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான… Read More »தஞ்சை….. அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்

ஜெயங்கொண்டம் அருகே அக்னி வீரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் சாமிதரிசனம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவா மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அக்னி வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலானது, அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராம மக்களுக்கு எல்லை காவல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே அக்னி வீரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் சாமிதரிசனம்

ஜீயபுரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆஸ்தானம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், நடைபெற்று வரும் ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் திருநாள் 3ம் நாளான இன்று (05.04.2025) காலை முதல், நம்பெருமாள், ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை… Read More »ஜீயபுரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆஸ்தானம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..

மகா சிவராத்திரி விழா – பக்தர்கள் பால்குட ஊர்வலம்

மகா சிவராத்திரி விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் சத்திரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில்   மகா சிவராத்திரி விழா-பாட்டையா குருபூஜை திருவிழா நடந்தது.  அரிமழம் விளங்கியம்மன் ஆலயத்தில் இருந்துதர்மபுரிசேகர்இசைக்குழுவினரின்  பம்பை,தப்பட்டை,மேளங்கள்முழங்க உடுமலை சுப்பண்ணசுவாமிகள் வழிநடத்தி… Read More »மகா சிவராத்திரி விழா – பக்தர்கள் பால்குட ஊர்வலம்

திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிசேகம்- பக்தர்கள் அரோகரா முழக்கம்

  • by Authour

திருச்சி அடுத்த  வயலூரில் பிரசித்திபெற்ற முருகன் கோவில்  அமைந்துள்ளது.  அருணகிரிநாதரால் பாடல்பெற்ற தலமான இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து… Read More »திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிசேகம்- பக்தர்கள் அரோகரா முழக்கம்

கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்.

கரூர் அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய 102 ஆம் ஆண்டு மாசித் திருவிழா நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே அருள்மிகு… Read More »கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்.

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் 41 அடி நீள குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன்

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த ஜனவரி 29ஆம் தேதி தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை… Read More »ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் 41 அடி நீள குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன்

error: Content is protected !!