Skip to content

பஞ்சப்பூர்

ஜூன் 14க்கு பிறகு பஞ்சப்பூர் பஸ்நிலையம் செயல்படும்- அமைச்சர் நேரு பேட்டி

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதிருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் நேர்காணல் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.… Read More »ஜூன் 14க்கு பிறகு பஞ்சப்பூர் பஸ்நிலையம் செயல்படும்- அமைச்சர் நேரு பேட்டி

பஞ்சப்பூர் பஸ்நிலையம் எப்போது செயல்படும்? கலெக்டர் விளக்கம்

திருச்சி, பஞ்சப்பூரில் ரூ. 408 கோடியில் புதிய  பஸ்நிலையம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று  திறக்கப்பட்டது.  இந்த  பஸ்நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களும் எப்போது முதல் இயக்கப்படும் என கலெக்டர்  பிரதீப் குமாரிடம் கேட்டபோது அவர்… Read More »பஞ்சப்பூர் பஸ்நிலையம் எப்போது செயல்படும்? கலெக்டர் விளக்கம்

திருச்சி புது பஸ் ஸ்டாண்ட் மார்கெட்-வியாபார சங்கம் கோரிக்கை

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதிருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமையும் காய்கறி மார்க்கெட் வடிவமைப்பு குறித்து உறுதி செய்ய வேண்டும் இல்லையேல் போராட்டம் காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை… Read More »திருச்சி புது பஸ் ஸ்டாண்ட் மார்கெட்-வியாபார சங்கம் கோரிக்கை

பஞ்சப்பூர் பஸ் நிலையம், அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள  பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 9 ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி   பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்… Read More »பஞ்சப்பூர் பஸ் நிலையம், அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சி பஞ்சப்பூரில் கார் மோதி ஒருவர் பலி

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சி  மாவட்டம் மண்ணச்சநல்லுார், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (40), இவர்நேற்று தன் நண்பர் எஸ்.கண்ணனூரை சேர்ந்த கோபிகிருஷ்ணணுடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி மதுரை நெடுஞ்சாலை, பஞ்சப்பூர் அருகே சென்றார். அப்போது அந்த வழியாக… Read More »திருச்சி பஞ்சப்பூரில் கார் மோதி ஒருவர் பலி

பஞ்சப்பூர் பஸ்நிலைய பணி: அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சி பஞ்சப்பூரில்  ஒருங்கிணைந்த பேருந்து முனையம்  கட்டப்பட்டுள்ளது.  இதனை  வரும் மே 9ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.  இதற்காக பஸ் நிலைய பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.… Read More »பஞ்சப்பூர் பஸ்நிலைய பணி: அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சி-பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் … மே 9ம் தேதி திறப்பு….. அமைச்சர் கே.என்.நேரு தகவல்..

  • by Authour

திருச்சியில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் 115.68 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டங்களுக்கும் என ரூ.900 கோடி மதிப்பீடு வழங்கப்பட்டது. அதில் அரசு முதல்கட்டமாக ரூ.460… Read More »திருச்சி-பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் … மே 9ம் தேதி திறப்பு….. அமைச்சர் கே.என்.நேரு தகவல்..

பஞ்சப்பூரில் முன்னுரிமை வழங்க வேண்டும்…. திருச்சி ஆட்டோ தொழிலாளர்கள் தீர்மானம்…

திருச்சி மாநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் சங்கத்தின் தலைவர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது அலெக்சாண்டர் வரவேற்றார் செயலாளர் கோபி சிறப்புரையாற்றினார் பொருளாளர் ரவீந்திரன் நிதிநிலை அறிக்கை வாசித்தார்… Read More »பஞ்சப்பூரில் முன்னுரிமை வழங்க வேண்டும்…. திருச்சி ஆட்டோ தொழிலாளர்கள் தீர்மானம்…

திருச்சி புதிய பஸ் ஸ்டாண்ட்… மார்ச் இறுதியில் திறப்பு… அமைச்சர் நேரு தகவல்..

  • by Authour

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம்  ரூ.349.98 கோடியில் அமைப்பதற்கான பணியை  கடந்த  2021 டிசம்பர் 30ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  அதன் தொடர்ச்சியாக நகராட்சி… Read More »திருச்சி புதிய பஸ் ஸ்டாண்ட்… மார்ச் இறுதியில் திறப்பு… அமைச்சர் நேரு தகவல்..

பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? கலெக்டர் பேட்டி

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர்   பிரதீப் குமார் இன்று   அளித்த  பேட்டி: மணப்பாறை அருகே பள்ளியில் மாணவி  வன்கொடுமை செய்யப்பட்ட  சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சம்பவத்தில் யார் ஈடுபட்டாலும்  மாவட்ட… Read More »பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? கலெக்டர் பேட்டி

error: Content is protected !!