Skip to content

பஞ்சாப்

பஞ்சாப்…. மாஜி துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கி சூடு

  • by Authour

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்.  இவர் 2015 ம் ஆண்டு குரு கிரந்த் சாஹிப் தொடர்பான படுகொலை வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆதரவாக… Read More »பஞ்சாப்…. மாஜி துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கி சூடு

வேண்டா வெறுப்பாக வாங்கிய ஷஷாங்க் சிங்….. பஞ்சாபுக்கு வெற்றி தேடிதந்தார்

ஐதராபாத்தில்  நேற்று நடைபெற்ற  ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அனி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி… Read More »வேண்டா வெறுப்பாக வாங்கிய ஷஷாங்க் சிங்….. பஞ்சாபுக்கு வெற்றி தேடிதந்தார்

காங்கிரசுடன் கூட்டணி இல்லை… பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில்   மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என… Read More »காங்கிரசுடன் கூட்டணி இல்லை… பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

பெண்ணாக வேடமிட்டு தேர்வு எழுதிய வாலிபர் சிக்கினார்.. மோசடி கும்பலுக்கு போலீசார் வலை..

  • by Authour

பஞ்சாப்பின் பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள பாபா பரீத் பல்லைக்கழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கான தேர்வு ஒன்று நடந்தது. இதில், சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் தேர்வெழுதி உள்ளார். இளம்பெண் போன்று காணப்பட்ட அவரிடம் பயோமெட்ரிக்… Read More »பெண்ணாக வேடமிட்டு தேர்வு எழுதிய வாலிபர் சிக்கினார்.. மோசடி கும்பலுக்கு போலீசார் வலை..

நெருப்புடன் விளையாடுகிறீர்கள்….. பஞ்சாப் கவர்னருக்கு , உச்சநீதிமன்றம் கண்டனம்

கவர்னருக்கு எதிராக பஞ்சாப் அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது.  இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட்  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியதாவது:… Read More »நெருப்புடன் விளையாடுகிறீர்கள்….. பஞ்சாப் கவர்னருக்கு , உச்சநீதிமன்றம் கண்டனம்

போதை பொருள் வழக்கு….. பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக போலாத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுக்பால் சிங் கைரா. சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான… Read More »போதை பொருள் வழக்கு….. பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது

குளுகுளு வசதியுடன் ஆட்டோ….. பஞ்சாபில் கலக்குது

சிலர் செய்யும் வித்தியாசமான செயல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். அந்த வகையில் பஞ்சாப்பை சேர்ந்த டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் ஏர்கூலர் பொருத்தி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், வெப்பத்தில்… Read More »குளுகுளு வசதியுடன் ஆட்டோ….. பஞ்சாபில் கலக்குது

பஞ்சாப் போலீசாருக்கு தண்ணி காட்டிய அம்ரித் பால் சிங் இன்று சரண்..

  • by Authour

பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் இருந்து வருகிறார். இவரது நெருங்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவர் வழக்கு ஒன்றிற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை மீட்க, அஜ்னாலா… Read More »பஞ்சாப் போலீசாருக்கு தண்ணி காட்டிய அம்ரித் பால் சிங் இன்று சரண்..

ராணுவ முகாமில் தமிழக வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்?குற்றவாளி பகீர்

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் கடந்த 12ம் தேதி  அதிகாலை 4 மணி அளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் தமிழக ராணுவ வீரர்கள் உட்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து,… Read More »ராணுவ முகாமில் தமிழக வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்?குற்றவாளி பகீர்

பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு……. 4பேர் பலி

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெறது. ஏதேனும் பயங்கரவாத செயலா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?… Read More »பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு……. 4பேர் பலி

error: Content is protected !!