Skip to content

பதற்றம்

களக்காடு அருகே பதற்றம்: கிராமத்துக்குள் புகுந்து போதை கும்பல் வெறியாட்டம்

  • by Editor

களக்காடு: களக்காடு அருகே போதை கும்பல் கிராமத்துக்குள் புகுந்து, விநாயகர் கோயிலை உடைத்து, பொருட்களை சூறையாடியதுடன், மரங்களையும் வெட்டி வெறியாட்டம் ஆடினர். மேலும் உண்டியல், விநாயகர் சிலையுடன் தப்பி ஓடியது பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.… Read More »களக்காடு அருகே பதற்றம்: கிராமத்துக்குள் புகுந்து போதை கும்பல் வெறியாட்டம்

நேபாளத்தில் உச்சகட்ட பதற்றம்: மீண்டும் இளைஞர்கள் போராட்டம்

நேபாளத்தில் தவறான சமூக ஊடக பயன்பாட்டை தடுக்க அரசின் நடவடிக்கைக்கு காலக்கெடுவுக்குள் ஒத்துழைக்கவில்லை என கூறி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உட்பட 26 சமூக ஊடக தளங்களுக்கு கடந்த வாரம் நேபாள அரசு தடை… Read More »நேபாளத்தில் உச்சகட்ட பதற்றம்: மீண்டும் இளைஞர்கள் போராட்டம்

இந்தியா-பாக். பதற்றத்தை தணிக்க அமெரிக்கா அட்வைஸ்

காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதிநடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர்… Read More »இந்தியா-பாக். பதற்றத்தை தணிக்க அமெரிக்கா அட்வைஸ்

பேச்சுவார்த்தைக்கு சென்ற விவசாய சங்கத் தலைவர் கைது- பஞ்சாபில் பதற்றம்

சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால், சர்வாண் சிங் பாந்தே உள்ளிட்டோரை பஞ்சாப் போலீசார்  நேற்றிரவு கைது செய்தனர். மேலும், எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை… Read More »பேச்சுவார்த்தைக்கு சென்ற விவசாய சங்கத் தலைவர் கைது- பஞ்சாபில் பதற்றம்

குடியிருப்பு பகுதியில் ”காட்டு யானை” புகுந்ததால் பதற்றம்… வீடியோ…

தேனி மாவட்டம், கம்பம் குடியிருப்பு பகுதிக்குள்  அரிசிக்கொம்பன் காட்டு யானை புகுந்தது. இதுவரை 18 பேரை கொன்று அட்டகாசம் செய்துவரும் அரிசிக்கொம்பன் யானை, மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பதற்றம் நிலவி வருகிறது. வனத்துறையினர் யானையை பின்… Read More »குடியிருப்பு பகுதியில் ”காட்டு யானை” புகுந்ததால் பதற்றம்… வீடியோ…

error: Content is protected !!