தருமபுரி அருகே பட்டாசு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி டேம் ரோடு பகுதியில் அசோக்குமார் மற்றும் சரவணன் என்பவர்களுக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை மற்றும் கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு மாசிலாமணி என்ற தொழிலாளி வழக்கம்போலப் பட்டாசு… Read More »தருமபுரி அருகே பட்டாசு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து



