Skip to content

பரிதாபம்

மீன் வாங்கி சென்ற இளைஞர் மீது பஸ் மோதி படுகாயம்…. கரூர் அருகே பரிதாபம்…

  • by Authour

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே செங்குளம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் நேற்று மாலை மாயனூர் காவிரி ஆற்றில் பிடிக்கப்படும் மீன் வாங்க மாயனூருக்கு வந்து மீன் வாங்கிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு… Read More »மீன் வாங்கி சென்ற இளைஞர் மீது பஸ் மோதி படுகாயம்…. கரூர் அருகே பரிதாபம்…

குளத்தில் தவறி விழுந்து 9வயது சிறுமி பலி…. தஞ்சையில் பரிதாபம்…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். மருந்து விற்பனைபிரதி. இவருக்கு ஒரு மகனும், ஹரிணிஸ்ரீ (9) என்ற மகளும் உள்ளனர். இதில், ஹிரிணிஸ்ரீ தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து… Read More »குளத்தில் தவறி விழுந்து 9வயது சிறுமி பலி…. தஞ்சையில் பரிதாபம்…

பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லுார் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி எஸ் தர் ஜெனட்(30). இவர்களுக்கு குழந் தைகள் இல்லை.… Read More »பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

அரசு பஸ் மோதி அக்கா- தம்பி பலி…..மயிலாடுதுறையில் பரிதாபம்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி கிராமத்தை சேர்ந்த அந்தோணி விக்டர்ராஜ் என்பவரின் மகள்கள் இரட்டை சகோதரிகளான பியூலா ஹான்சி(14), பியூலா நான்சி(14) ஆகிய இருவரும் திருக்களாச்சேரி ஹமீதியா உயர்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பும், மகன்… Read More »அரசு பஸ் மோதி அக்கா- தம்பி பலி…..மயிலாடுதுறையில் பரிதாபம்..

டூவீலரில் அமர்ந்து சென்ற நபர் தவறி விழுந்து பலி… தஞ்சை அருகே பரிதாபம்..

தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் தைனேஷ்ராஜ் (36). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த முருகானந்தகுமார் (36) என்பவருடன் பைக் பின்னால் அமர்ந்து சென்றார். தஞ்சை விமானப்படை தளம்… Read More »டூவீலரில் அமர்ந்து சென்ற நபர் தவறி விழுந்து பலி… தஞ்சை அருகே பரிதாபம்..

அதிமுக வச்ச வெடி…. எஸ்.எஸ்.ஐ. கண் போனது…… திருச்சியில் பரிதாபம்

  • by Authour

திருவெறும்பூரில் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார் மற்றும் கட்சி அமைப்புச் செயலாளர் மனோகரன் ஆகியோரை வரவேற்பதற்காக வைக்கப்பட்ட வெடியில் பாதுகாப்பு பணியில்… Read More »அதிமுக வச்ச வெடி…. எஸ்.எஸ்.ஐ. கண் போனது…… திருச்சியில் பரிதாபம்

ஆந்திராவில் சுவரொட்டி…. அழுக்கேறிய மூளை……பரிதாபப்படுகிறேன்….. உதயநிதி அறிக்கை

  • by Authour

ஆந்திர மாநில துணை முதல்வராக இருப்பவர்  நடிகர் பவன் கல்யாண். இவர்  தமிழ் நடிகர் கார்த்தியை மன்னிப்பு கேட்க வைத்தார். தற்போது அவர் தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக ஆந்திராவில்  மறைமுகமாக போராட்டத்தை… Read More »ஆந்திராவில் சுவரொட்டி…. அழுக்கேறிய மூளை……பரிதாபப்படுகிறேன்….. உதயநிதி அறிக்கை

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மகன் 21 கோகுல். ( வயது 21) இவர் டிப்ளமோ முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். மேலும்… Read More »வாலிபர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்…

வேலைக்கான உத்தரவு வந்தும், இடம் இல்லை என விரட்டும் அரசு…. திருச்சி இளைஞர்களின் அவலம்…

  • by Authour

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு முடிவு ஒருவழியா ஒன்றரை வருடத்திற்கு பிறகு வெளியிடப்பட்டது.  இதில்  வெற்றி பெற்று, அரசுப் பணி கிடைத்த 10 போ்  வேலைக்கான அரசு உத்தரவை வைத்துக்கொண்டு கடந்த 3 மாதங்களாக… Read More »வேலைக்கான உத்தரவு வந்தும், இடம் இல்லை என விரட்டும் அரசு…. திருச்சி இளைஞர்களின் அவலம்…

error: Content is protected !!