Skip to content

பறிப்பு

சாலையில் வாலிபரை தாக்கி செல்போன்-ரூ.2000 பறிப்பு…3 பேருக்கு வலைவீச்சு

  • by Authour

சேலத்தில் நடந்து சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தி செல்போன், ரூ.2000 பணத்தை பறித்து கொண்டு தப்பினர். டூவீலரில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  இச்சம்பவம் பட்டபகலில்… Read More »சாலையில் வாலிபரை தாக்கி செல்போன்-ரூ.2000 பறிப்பு…3 பேருக்கு வலைவீச்சு

கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி திருச்சியில் கைது…

திருச்சியில் சத்திரம் பஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி, திருவெறும்பூர் பாப்பாகுறிச்சி சாலையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்… Read More »கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி திருச்சியில் கைது…

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2பேர் கைது ஸ்ரீரங்கம் அருணா நகரை சேர்ந்தவர் சுப்பு (வயது 67) இவர் திருச்சி இபி ரோடு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த… Read More »பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி அருகே கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியை சேர்ந்தவர் கந்தசாமி இவரது மகன் குமார் (38) இவர் நேற்று திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்த பொழுது… Read More »திருச்சி அருகே கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

ஸ்ரீரங்கம் டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி கார்டன் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாபு (45). மேலூர் ரோட்டில் இயங்கிவரும்  தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே நடைபயிற்சி மேற்கொண்ட… Read More »ஸ்ரீரங்கம் டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு

திருச்சியில் தொழிலாளியை தாக்கி நகை- பணம் பறித்த வாலிபர் கைது….

திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (45) இவர் தையக்கார தெருவில் உள்ள ஒரு பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பழக் கடைக்கு வந்த வடக்கு தாராநல்லூர் பகுதியை… Read More »திருச்சியில் தொழிலாளியை தாக்கி நகை- பணம் பறித்த வாலிபர் கைது….

பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு …. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆலம்பாடி மேட்டூர் நடுத்தரவை சேர்ந்தவர் அழகிரி இவரது மனைவி 27 வயதான வனிதா. இவர் நாமக்கல்லில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு செல்வதற்காக ஆலம்பாடிமேட்டூரில் இருந்து அரசு பேருந்தில் ஏறி லால்குடி… Read More »பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு …. திருச்சியில் பரபரப்பு…

கோலமிட்டு கொண்டிருந்த மூதாட்டியிடம் 15 பவுன் செயின் பறிப்பு.. வீடியோ

  • by Authour

கோவை ஒண்டிப்புதூர், செந்தில் ஜனதா வீதியில் கலைவாணி. இவர் இன்று உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அதிகாலை 3.30 மணியளவில் வீட்டின் முன்பு கோலம் போட்டுகொண்டு இருந்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 15… Read More »கோலமிட்டு கொண்டிருந்த மூதாட்டியிடம் 15 பவுன் செயின் பறிப்பு.. வீடியோ

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… 24 மணி நேரத்தில் வாலிபர்கள் கைது….

சென்னை நியூ பெருங்களத்தூர் தங்கராஜ் நகரை சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மனைவி  ராதிகா (51 ). இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து சுவாமிமலையில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டி கடந்த… Read More »பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… 24 மணி நேரத்தில் வாலிபர்கள் கைது….

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலி செயின் பறிப்பு…

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் மேட்டூர் பகுதியில் சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி ரஞ்சிதா பெரம்பலூரில் உள்ள சிவா மருத்துவமனையில் செவிலியராக ஒரு மாத காலமாக பணியாற்றி வருகிறார் இன்று பணியை முடித்துவிட்டு… Read More »சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலி செயின் பறிப்பு…

error: Content is protected !!