Skip to content

பறிமுதல்

புனேவிலிருந்து கோவைக்கு கடத்திய 1,470 போதை மாத்திரைகள் பறிமுதல்

  • by Authour

கோவை, உக்கடம் போலீசார் சுங்கம் பைபாஸ் சாலை மின்சார வாரிய அலுவலகம் அருகே ரோந்து சென்றனர். அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர், அதில் அவர் கோவை புதூரைச்… Read More »புனேவிலிருந்து கோவைக்கு கடத்திய 1,470 போதை மாத்திரைகள் பறிமுதல்

திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல்

  • by Authour

டெல்லியில் சமீபத்தில் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நாடு முழுவதும் காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்கள்… Read More »திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல்

புதுகை- பஸ்சில் இருந்து ரூ.4.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  • by Authour

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி ஆவுடையார்கோவில் மீமிசல் வழியாக தொண்டி சென்ற தனியார் பஸ்சில் உயர் ரக போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக தொண்டியை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சுங்கத்துறை… Read More »புதுகை- பஸ்சில் இருந்து ரூ.4.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

பிங்க் நிற ஆட்டோ… ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்… எச்சரிக்கை

  • by Authour

சென்னை : மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜக்தாப், பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட “பிங்க் ஆட்டோ”க்களை ஆண்கள் இயக்கினால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண்களின் பொருளாதார சுயசார்பை ஊக்குவிக்கும் வகையில்… Read More »பிங்க் நிற ஆட்டோ… ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்… எச்சரிக்கை

சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி தாய்லாந்தில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.… Read More »சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல்

ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 1640 போதை மாத்திரைகள் பறிமுதல்.. ஒருவர் கைது

கோவை, கரும்புக்கடை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவரின் உத்தரவின் பேரில் துணை ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு… Read More »ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 1640 போதை மாத்திரைகள் பறிமுதல்.. ஒருவர் கைது

திருச்சி-9.9 கிலோ தங்கம், சொகுசு கார் பறிமுதல்-12 பேர் கைது

  • by Authour

திருச்சி சமயபுரம் அருகே சென்னையை சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் சென்ற காரை மறித்து, மிளகாய்பொடி தூவி ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை… Read More »திருச்சி-9.9 கிலோ தங்கம், சொகுசு கார் பறிமுதல்-12 பேர் கைது

ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சுமார்… Read More »ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்

திருப்பத்தூர் அருகே 50 லட்சம் மதிப்புள்ள 820 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி பகுதியை சேர்ந்த அழகு மணிமகன் சேகர் (35) இவர் காக்கனா பாளையம் பகுதியில் உள்ள தன்னுடைய பம்பு செட்டில் 820 கிலோ அடங்கிய 50 லட்சம் மதிப்பிலான… Read More »திருப்பத்தூர் அருகே 50 லட்சம் மதிப்புள்ள 820 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை- போலீசார் நடவடிக்கை

  • by Authour

திருச்சி,அண்ணா சிலை எதிரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெற்றது. உடனே  அதிரடியாக உள்ளே புகுந்து மதுபானபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது… Read More »திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை- போலீசார் நடவடிக்கை

error: Content is protected !!