Skip to content

பறிமுதல்

திருப்பத்தூர்.. கடைகளில் திடீர் சோதனை… 61 கிலோ குட்கா பறிமுதல்.. 4 பேர் கைது.

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை ஒரு லட்சம் மதிப்பிலான 61 கிலோ குட்கா பறிமுதல்!4 பேர் கைது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம், கோட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில்… Read More »திருப்பத்தூர்.. கடைகளில் திடீர் சோதனை… 61 கிலோ குட்கா பறிமுதல்.. 4 பேர் கைது.

ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேசனில் 71 கிலோ வௌ்ளிக்கட்டி பறிமுதல்

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXசேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் மற்றும் செந்தில் ஆகிய இருவரும் ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாக்குளம் பகுதியில் இருந்து 79 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான 71 கிலோ வெள்ளி கட்டிகளை எடுத்துக்கொண்டு புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்… Read More »ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேசனில் 71 கிலோ வௌ்ளிக்கட்டி பறிமுதல்

கோவை.. 2000 போலி பான்கார்டுகள் விற்ற 6 பேர் கொண்ட கும்பல் கைது..

https://youtu.be/9qHhqXsLKdo?si=W7uYZPj1H2ro2m1Cகடந்த 5 ஆண்டுகளாக போலி பான்கார்டுகள் தயாரித்து விற்ற ஆறு பேர் கும்பலை கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதத்தை… Read More »கோவை.. 2000 போலி பான்கார்டுகள் விற்ற 6 பேர் கொண்ட கும்பல் கைது..

ரேசன் அரிசி கடத்தியவர் கைது.. 1500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=wIws4lFVaNkeM4Swhttps://youtu.be/DAKR_hU6_64?si=dxrIey2Z0Dut6DBzதிருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸôருக்கு திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில், வேங்கூர் மாரியம்மன்… Read More »ரேசன் அரிசி கடத்தியவர் கைது.. 1500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

திருச்சியில் யானை தந்தங்கள் பறிமுதல் …5 பேர் கைது….

மத்திய வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவுக்கு (WCCB) கிடைத்த திருச்சி நகரப்பகுதியில் யானை தந்தத்தை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா உத்தரவில் திருச்சிராப்பள்ளி வனச்சரக… Read More »திருச்சியில் யானை தந்தங்கள் பறிமுதல் …5 பேர் கைது….

ரூ.1லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்…. அதிரடி…. திருச்சி க்ரைம்…

  • by Authour

வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தற்கொலை திருச்சி துவாக்குடி விஓசி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 26) இவர் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு… Read More »ரூ.1லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்…. அதிரடி…. திருச்சி க்ரைம்…

திருச்சயில் டூவிலரில் அதிக சத்தம் ஏற்படுத்தும் சைலன்ஸர்கள் பறிமுதல்… போலீசார் அதிரடி…

  • by Authour

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில் அதிக ஒளி ஏற்படுத்தும் சைலன்ஸர்கள் பறிமுதல் – போக்குவரத்து காவல்துறையினர் அதிரடி . திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் மற்றும் திருச்சி… Read More »திருச்சயில் டூவிலரில் அதிக சத்தம் ஏற்படுத்தும் சைலன்ஸர்கள் பறிமுதல்… போலீசார் அதிரடி…

தஞ்சை: கடல் அட்டைகள் பறிமுதல்-கடலோர பாதுகாப்பு குழுமம் நடவடிக்கை

கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் கண்கா ணிப்பாளர்  ரோகித் நாதன் ராஜகோபால் உத்தரவுப்படி, பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்புக்குழுமம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகன்  மேற்பார்வையில் ஆய்வாளர் A.மஞ்சுளா,தலைமையில், உதவி ஆய்வாளர் . சுப்பிரமணியன், தலைமை… Read More »தஞ்சை: கடல் அட்டைகள் பறிமுதல்-கடலோர பாதுகாப்பு குழுமம் நடவடிக்கை

குட்கா பொருட்கள் 421 கிலோ பறிமுதல்…. திருச்சியில் அதிரடி…

திருச்சி அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்க்கு லோடு ஆட்டோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாட் மசாலா பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த அந்த பகுதியில் ரோந்து பணியில்… Read More »குட்கா பொருட்கள் 421 கிலோ பறிமுதல்…. திருச்சியில் அதிரடி…

திருச்சியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்….2 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்ட சுற்று வட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு காரில் கடத்தி வருவதாக திருச்சி மாவட்ட எஸ் பி செல்வ நாகரத்தினத்திற்கு ரகசிய… Read More »திருச்சியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்….2 பேர் கைது..

error: Content is protected !!