Skip to content

பறிமுதல்

கோவை அருகே 1 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட் பறிமுதல் ….

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் கோவை மாவட்டம், சூலூர் அடுத்த சித்தநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட்கள் விற்பனைக்காக பதிக்கு வைத்திருப்பதாக… Read More »கோவை அருகே 1 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட் பறிமுதல் ….

பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள கொல்லகுப்பம் கிராமத்தில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக பிளாஸ்டிக் சாக்குமூட்டைகளில் சாலை ஓரம் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தாசில்தார் சம்பத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்ட வழங்கல்… Read More »பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…

ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்…திருச்சியில் ஒருவர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்து ஜீவா தெருவில் வசிக்கும் வெங்கடேசன்( 48). சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தமிழகத்தில் தடை… Read More »ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்…திருச்சியில் ஒருவர் கைது….

வீட்டில் பெட்ரோல் விற்பனை…. திருச்சியில் கைது…

  • by Authour

திருச்சி, லால்குடி அருகே உள்ள பெருவளப்பூரில் வீட்டில் சட்டத்திற்கு எதிராக பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சிறுகனூர் காவல் உதவி ஆய்வாளர் கேசவமூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு… Read More »வீட்டில் பெட்ரோல் விற்பனை…. திருச்சியில் கைது…

வேனில் கடத்திய 700 கிலோ குட்கா பறிமுதல் … 2 பேர் கைது….

கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய போலீசார் இன்று காலை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தேங்காய் நார்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.… Read More »வேனில் கடத்திய 700 கிலோ குட்கா பறிமுதல் … 2 பேர் கைது….

கோவை ஏர்போட்டில் 2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகள் 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் விமான நிலையத்தில் பணியிலிருந்த மத்திய வருவாய் பிரிவினர் சோதனை செய்தனர். அப்போது, அந்த 6 பேரும் தங்களது… Read More »கோவை ஏர்போட்டில் 2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

சிறையில் 117 செல்போன்கள் பறிமுதல்… 5 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்…

  • by Authour

டில்லியில் உள்ள மண்டோலி சிறையில் கடந்த 15 நாட்களாக போலீஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சிறை கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக 5… Read More »சிறையில் 117 செல்போன்கள் பறிமுதல்… 5 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஒரு… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

திருச்சியில் 11,250 கிலோ ரேசன் அரிசி கடத்தல்…. 5 பேர் கைது…

திருச்சி தென்னூர் சவேரியார் கோவில் தெரு அருகே ரேசன் அரிசி வாகனங்களில் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இயக்குனர் ஆபாஷ் குமார் உத்தரவின்… Read More »திருச்சியில் 11,250 கிலோ ரேசன் அரிசி கடத்தல்…. 5 பேர் கைது…

error: Content is protected !!