Skip to content

பறிமுதல்

உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்திருந்த நபர் கைது…..

  • by Authour

கோவை வனச்சரகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வனக் களப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டிருந்த பொழுது ஞானசேகரன் என்பவருக்கு சொந்தமான எம்.எஸ்.கே சேம்பர் பகுதியில் ஒரு நாட்டு துப்பாக்கியும் பயன்படுத்தாத 1 தோட்டா மற்றும் பயன்படுத்திய… Read More »உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்திருந்த நபர் கைது…..

திட்டச்சேரியில் மதுபானம் கடத்திய 2 பெண்கள் கைது…. 220 மதுபாட்டில்கள் பறிமுதல்..

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின்பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்… Read More »திட்டச்சேரியில் மதுபானம் கடத்திய 2 பெண்கள் கைது…. 220 மதுபாட்டில்கள் பறிமுதல்..

திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் இருந்து காரில் குட்கா பொருட்கள் லால்குடி வழியாக டால்மியாபுரத்துக்கு கடத்தி செல்லப்படுவதாக லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…

திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

புதுகை அருகே ரூ.6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்தனர். இலங்கைக்கு படகு மூலம் 32 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற கார்த்திக் என்பவர் கைது… Read More »புதுகை அருகே ரூ.6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

திருச்சியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்… ரவுடி கோஷ்டிகளுக்கு வலை

  • by Authour

திருச்சி, அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் உள்ள முள் காட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பொன்மலை காவல் உதவி ஆணையர் காமராஜ் தலைமையில்… Read More »திருச்சியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்… ரவுடி கோஷ்டிகளுக்கு வலை

திருச்சி அருகே மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்….

திருச்சி, திருவானைக்கோவில் அருகே உள்ள கொண்டையம்பேட்டையில் மணல் குவாரி இயங்கி வருகிறது . இதில் நாள்தோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மணல் அள்ளுவதற்கு வந்து செல்கின்றன. அப்பகுதியில் உள்ள சாலையை மணல் லாரிகள்… Read More »திருச்சி அருகே மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்….

திருச்சி ஏர்போட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.14.74 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் நுழைவு வாயில் அருகே கேட்பாரற்று கிடந்த கைப்பையை விமான நிலைய சுங்கத்துரை அதிகாரிகள் கைப்பற்றினர் . அதில் 18 ஆயிரம் அமெரிக்க டாலர் இருந்தது தெரிய… Read More »திருச்சி ஏர்போட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.14.74 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்

திருச்சி ஏர்போட்டில் ரூ.71.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் கோலம்பூரிலிருந்து வந்த 2 பயணிகளில் மலக்குடலில் மறைத்து கடத்திவரப்பட்ட பேஸ்ட் போன்ற 5… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.71.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

வேதாரண்யத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்…. தனிப்படை வேட்டை

நாகை மாவட்ட தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வேதாரண்யம் அருகே உள்ள குரவபுலம் ரயில்வே கேட்டு அருகில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அகஸ்தியன்பள்ளியைச் சேர்ந்த ரவி, கோடியக்காட்டைசேர்ந்த லட்சுமணன், தேத்தாகுடி… Read More »வேதாரண்யத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்…. தனிப்படை வேட்டை

error: Content is protected !!