Skip to content

பறிமுதல்

கரூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது….1.100 கிலோ கிராம் பறிமுதல்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை நகரப் பகுதிகளில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை சுங்ககேட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது குளித்தலை பழைய கோர்ட் தெருவை சேர்ந்த முருகானந்தம் (36),… Read More »கரூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது….1.100 கிலோ கிராம் பறிமுதல்….

நாகையில் 1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்…. 3 பேர் கைது….

நாகை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அக்கரைப்பேட்டை… Read More »நாகையில் 1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்…. 3 பேர் கைது….

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.7லட்சம் வௌிநாட்டு பணம் பறிமுதல்….

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் தங்களின் உடைமைகளில் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.7லட்சம் வௌிநாட்டு பணம் பறிமுதல்….

திருச்சியில் பல லட்சம் மதிப்புள்ள மணல் பறிமுதல்… 2 பேர் கைது…

  • by Authour

திருச்சி, நம்பர் 1 டோல்கேட் அருகே கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் கொண்டு மணல் அள்ளி ஒரு இடத்தில் மறைத்து வைத்து லாரிகளில் ஏற்றி விற்கப்படுவதாக லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர்… Read More »திருச்சியில் பல லட்சம் மதிப்புள்ள மணல் பறிமுதல்… 2 பேர் கைது…

நாகையில் ரூ.44 லட்சம் மதிப்புடைய கடல் அட்டைகள் பறிமுதல்….

கடல் அட்டையை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகள் தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மன்னார் வளைகுடா… Read More »நாகையில் ரூ.44 லட்சம் மதிப்புடைய கடல் அட்டைகள் பறிமுதல்….

திருச்சியில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….ஒருவர் கைது…

  • by Authour

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் திருச்சி, லால்குடி காமாட்சி நகர் பகுதியில் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் லால்குடி துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையில்… Read More »திருச்சியில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….ஒருவர் கைது…

தஞ்சையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது….

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து தஞ்சைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில் போலீசார் தஞ்சை -நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன… Read More »தஞ்சையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது….

பொள்ளாச்சி அருகே……ஆற்றின் வழியாக சடலத்தை தூக்கிச்செல்லும் மக்கள்….

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவிந்தனூர்  கிராமத்தில் மதுரை வீரன் கோவில் நகர் பகுதியில்  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக வசித்து  வருகிறார்கள்.  இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள், இந்த … Read More »பொள்ளாச்சி அருகே……ஆற்றின் வழியாக சடலத்தை தூக்கிச்செல்லும் மக்கள்….

பதுக்கி வைத்திருந்த 310 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல்…..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் சேகர் மகன் சத்தியசீலன். பென்சிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த இடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கஞ்சாநகரம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் அளித்த… Read More »பதுக்கி வைத்திருந்த 310 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல்…..

திருச்சியில் டூவீலர்களில் ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது…..

திருச்சி-கரூர் சாலை பகுதியில் முருங்கைப்பேட்டையில் டூவீலரில் 2 பேர் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இத்தகவலின் பேரில் திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத்… Read More »திருச்சியில் டூவீலர்களில் ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது…..

error: Content is protected !!