Skip to content

பலி

கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சியை சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரம் 4ஆவது வீதியைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் பிரசாத் (19).இவர் திருச்சியை தனியார் கல்லூரியில் பிகாம்… Read More »கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி

கோவை அருகே அரசு பஸ் மோதி ”பைரவா” பலி…. வனத்துறையினர் சோகம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட ஆறு வனச்சரங்களில் சந்தன கட்டை கடந்தலை தடுக்க ,வன விலங்குகளை மருமகன் மர்ம நபர்கள் வேட்டையாடுதல் தடுத்தல் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் வனப்பகுதியில்… Read More »கோவை அருகே அரசு பஸ் மோதி ”பைரவா” பலி…. வனத்துறையினர் சோகம்

போலீஸ் காவலில் வாலிபர் பலி, அவர் என்ன தீவிரவாதியா? நீதிபதிகள் கேள்வி

  • by Authour

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்தவர் பால​குரு மகன் அஜித்​கு​மார் (27). திரு​மண​மா​காத இவர், அங்குள்ள பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் தனி​யார் நிறுவன ஒப்​பந்​த காவலா​ளி​யாகப் பணி​யாற்றி வந்​தார். இந்​நிலை​யில், கோயிலுக்கு காரில் வந்த… Read More »போலீஸ் காவலில் வாலிபர் பலி, அவர் என்ன தீவிரவாதியா? நீதிபதிகள் கேள்வி

விசாரணையின் போது வாலிபர் உயிரிழப்பு.. 6 போலீஸ் சஸ்பெண்ட்..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73)என்பவர்,  நேற்று முன்தினம் தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார்.  சிவகாமியால் நடக்க முடியாது என்பதால்,… Read More »விசாரணையின் போது வாலிபர் உயிரிழப்பு.. 6 போலீஸ் சஸ்பெண்ட்..!

மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாநகராட்சி ராயனூர் அடுத்த ஆட்சிமங்கலம் அருகே தென்னந்தோப்பு பகுதியில் மர்மமான முறையில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது. அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காட்டெருமை இறந்து கிடந்ததை கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு… கரூரில் பரபரப்பு

முசிறி கோட்டாட்சியர் தேவசேனா விபத்தில் பலி

  • by Authour

திருச்சி  மாவட்டம் முசிறி கோட்டாட்சியராக இருப்பவர் ஆரமுது தேவசேனா. இவர் இன்று  காலை பணி நிமித்தமாக   திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு  அரசு ஜீப்பில்  வந்து கொண்டிருந்தார்.  ஜீயபுரம் அருகே வந்தபோது அவரது  ஜீப்பின்  முன்பக்க… Read More »முசிறி கோட்டாட்சியர் தேவசேனா விபத்தில் பலி

இஸ்ரேல் தாக்குதல்-ஈரான் தளபதி பலி

  • by Authour

இஸ்ரேல்,  ஈரான் இடையே உச்சகட்ட போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று  இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது “ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் ராணுவத் தளபதியுமான அலி… Read More »இஸ்ரேல் தாக்குதல்-ஈரான் தளபதி பலி

மயிலாடுதுறை-எரிவாயு கம்பரசர் வெடித்து விபத்து… உரிமையாளர் தலை சிதைந்து பலி

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfமயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் ஏசி பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் கடை உள்ளது. இந்த கடையில் உரிமையாளர் பாலாஜி மற்றும் தொழிலாளி கணேசன் ஆகிய இருவரும் பழுது… Read More »மயிலாடுதுறை-எரிவாயு கம்பரசர் வெடித்து விபத்து… உரிமையாளர் தலை சிதைந்து பலி

குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானியும் விமான விபத்தில் பலியா? 30 சடலங்கள் மீட்பு

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகுஜராத் மாநிலம் அகமதாபாத்  அருகே  உள்ள   குஜ்செல் என்ற  இடத்தில் உள்ள விமான நிலையத்தில்  இருந்து   இன்று மதியம் சரியாக 1. 39 மணிக்கு ஏர் இந்தியா விமானம் 23வது ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டது.… Read More »குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானியும் விமான விபத்தில் பலியா? 30 சடலங்கள் மீட்பு

பெங்களூர் நெரிசலில், தமிழகத்தை சேர்ந்த பெண்ணும் பலி

பெங்களூருவில் கிரிக்கெட் வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில்  ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர்.  இவர்களில் 6 பேர் பெண்கள், ஒரு குழந்தை  4 பேர் ஆண்கள் .  இறந்தவர்களின் உடல் உடற்… Read More »பெங்களூர் நெரிசலில், தமிழகத்தை சேர்ந்த பெண்ணும் பலி

error: Content is protected !!