Skip to content

பலி

குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானியும் விமான விபத்தில் பலியா? 30 சடலங்கள் மீட்பு

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகுஜராத் மாநிலம் அகமதாபாத்  அருகே  உள்ள   குஜ்செல் என்ற  இடத்தில் உள்ள விமான நிலையத்தில்  இருந்து   இன்று மதியம் சரியாக 1. 39 மணிக்கு ஏர் இந்தியா விமானம் 23வது ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டது.… Read More »குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானியும் விமான விபத்தில் பலியா? 30 சடலங்கள் மீட்பு

பெங்களூர் நெரிசலில், தமிழகத்தை சேர்ந்த பெண்ணும் பலி

பெங்களூருவில் கிரிக்கெட் வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில்  ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர்.  இவர்களில் 6 பேர் பெண்கள், ஒரு குழந்தை  4 பேர் ஆண்கள் .  இறந்தவர்களின் உடல் உடற்… Read More »பெங்களூர் நெரிசலில், தமிழகத்தை சேர்ந்த பெண்ணும் பலி

முக்கொம்பு காவிரியில் மூழ்கி மாணவர் பலி

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கல்லுப்பட்டறை தெருவை சேர்ந்த சிவமுருகன்   என்பவரது மகன் தினேஷ்குமார் (17).பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல ஆயத்த நிலையில் இருந்தார்.இந்நிலையில் நேற்று  பிற்பகலில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்… Read More »முக்கொம்பு காவிரியில் மூழ்கி மாணவர் பலி

திருப்பத்தூர் அருகே வாலிபர் எரியில் தவறி விழுந்து பலி…

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் பாலாஜி (22) இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு மூன்று முறை நீட் தேர்வு எழுதி உள்ளார். மேலும் தற்போது வரவிருக்கும் நீட்… Read More »திருப்பத்தூர் அருகே வாலிபர் எரியில் தவறி விழுந்து பலி…

புதுகையில் 2 சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQபுதுக்கோட்டை நகரில் புதுத் தெரு அரசு பால்பண்ணை எதிரில் உள்ள வெங்கப்பையர் ஊற்று என்ற  குளத்தில் சமீரா(7),   சவுமியா(10) என்ற  இரு சிறுமிகள் குளிக்க வந்தனர். அவர்கள் துணி துவைத்துவிட்டு   குளத்தில் இறங்கி குளிக்க… Read More »புதுகையில் 2 சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலி

கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

சென்னை சவிதா பிசியோதெரபி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த 25 மாணவர்கள் நேற்று இரவு ஆழியார் – வால்பாறை சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். இன்று காலை ஆழியார் வந்த அவர்கள், ஆழியார் பாலத்தின் அடியில்… Read More »கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 அதிகாரிகளும் பலி

  • by Authour

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த உளவுத் துறை அதிகாரி தனது மனைவி, குழந்தைகள் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப்… Read More »தீவிரவாதிகள் தாக்குதலில் 2 அதிகாரிகளும் பலி

தஞ்சை அருகே சைக்கிளில் சென்ற நபர் மீது வாகனம் மோதி பலி…

தஞ்சை அருகே அடஞ்சூர் பாதை பகுதியில் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதியதில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அக்ரஹாரம்… Read More »தஞ்சை அருகே சைக்கிளில் சென்ற நபர் மீது வாகனம் மோதி பலி…

கரூர் கோவில் திருவிழாவிற்கு வந்த… கோவை கல்லூரி மாணவன் காவேரி ஆற்றில் மூழ்கி பலி….

கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று செல்லாண்டியம்மன் கோவிலில் காலை கிடா வெட்டுதல் மற்றும் சேவல் பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் கோவையில் உள்ள… Read More »கரூர் கோவில் திருவிழாவிற்கு வந்த… கோவை கல்லூரி மாணவன் காவேரி ஆற்றில் மூழ்கி பலி….

விஷபாம்பு கடித்து 17வயது சிறுமி பலி…. வேலூர் அருகே பரிதாபம்..

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே 17வயது சிறுமி ஷாலினியை விஷபாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாம்பு கடித்து சிறுமி ஷாலினி மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு  கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துவைத்த… Read More »விஷபாம்பு கடித்து 17வயது சிறுமி பலி…. வேலூர் அருகே பரிதாபம்..

error: Content is protected !!