Skip to content

பள்ளி மாணவர்கள்

9ம் வகுப்பில் தேர்ச்சி இல்லை-மாணவிகளுக்கு டிசி கொடுத்து அனுப்பிய பள்ளி நிர்வாகம்

மயிலாடுதுறை நகரில் இயங்கிவரும் செயின்ட் பால்ஸ் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிபெறாத மாணவிகளுக்கு உடனடி தேர்வு நடத்தாமல், தேர்வில் தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டு மாற்றுச் சான்றிதழை பள்ளி நிர்வாகம்… Read More »9ம் வகுப்பில் தேர்ச்சி இல்லை-மாணவிகளுக்கு டிசி கொடுத்து அனுப்பிய பள்ளி நிர்வாகம்

ஊ.ஒ.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தலைமை ஆசிரியர்

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nதிருப்பத்தூர் மாவட்டம், பெரிய கண்ணால பட்டி ஊராட்சி கந்திலி ஒன்றியம் ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளை உற்சாகமாக வரவேற்க தலைமை ஆசிரியர். இன்று மாணவர் சேர்க்கை ஐந்தாம் வகுப்பு முடிந்து… Read More »ஊ.ஒ.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தலைமை ஆசிரியர்

சென்னை… 8ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயம்…. பரபரப்பு…

  • by Authour

சென்னை, மதுரவாயல் ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஆல்வின் ஜான் (14) மற்றும் சுகன் (14) ஆகிய இரண்டு பேரும் நேற்று மாலை டியூசனுக்கு செல்வதாகவும் டியூஷன் பீஸ் 800 கட்ட வேண்டும்… Read More »சென்னை… 8ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயம்…. பரபரப்பு…

அரியலூர் அருகே சுகாதாரமற்ற சாலையில் அமர்ந்து உணவு அருந்திய பள்ளி மாணவர்கள்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் எதிரே சுகாதாரமற்ற சாலையில் அமர்ந்து பள்ளி மாணவர்கள் உணவு அருந்தும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக… Read More »அரியலூர் அருகே சுகாதாரமற்ற சாலையில் அமர்ந்து உணவு அருந்திய பள்ளி மாணவர்கள்…

கோவை…. பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை….

உலக பொதுமறையான திருக்குறளின் சிறப்புகளை எடுத்து கூறும் விதமாக கோவையில் பள்ளி மாணவர்கள் இணைந்து திருக்குறளை பனை ஓலையில் எழுதி உலக சாதனை செய்துள்ளனர்.. அதன் படி கீர்த்தி பைன் ஆர்ட்ஸ் அகாடமியில் பயிலும்… Read More »கோவை…. பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை….

பள்ளி மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி பலி….

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கொசவப்பட்டியில் பேபி குளத்தில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்களான கோகுல்(13),  யாபேஷ் (10), டாங்கிலின் இன்பராஜ் (11) ஆகிய 3 பேரும் குளத்தில்… Read More »பள்ளி மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி பலி….

பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு…

திருச்சி மாவட்டம் , நவல்பட்டு கிராமம் துப்பாக்கி தொழிற்சாலையின் வளாகத்திற்குள் உள்ள கேந்திர வித்யாலயா எண்:1 பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் குண்டூர் எம் ஐ டி பகுதியை சேர்ந்த (**) என்ற… Read More »பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு…

கஞ்சா, போதை பொருள் பாதிப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின்படி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் விழுப்பணங்குறிச்சி அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதனால் ஏற்படும்… Read More »கஞ்சா, போதை பொருள் பாதிப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…

அரசு பஸ்சில் கூட்ட நெரிசல்… படிகட்டில் பள்ளி மாணவர்கள் அபாய பயணம்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அமைந்துள்ள தோகைமலை பேருந்து நிலையத்திலிருந்து கிராமப்புறங்களுக்கும் மணப்பாறை பகுதிக்கும் ஏராளமான பேருந்துகள் சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முசிறி பகுதியில் இருந்து அரசு பேருந்து ஒன்று… Read More »அரசு பஸ்சில் கூட்ட நெரிசல்… படிகட்டில் பள்ளி மாணவர்கள் அபாய பயணம்…

யானைகள் தினம்… திருச்சியில் யானைகளுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்..

  • by Authour

திருச்சிராப்பள்ளி வனக் கோட்டம், வன உயிரினம் மற்றும் பூங்கா சரகத்திற்கு உட்பட்ட எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழங்கள், சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டது. இறைவழிபாடு மட்டுமல்லாமல் யானைகளின் சுற்றுச்சூழலின்… Read More »யானைகள் தினம்… திருச்சியில் யானைகளுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்..

error: Content is protected !!