Skip to content

பள்ளி

பள்ளி, கல்லூரிகளில் செல்போன்களுக்கு தடை..

பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மொபைல் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வகுப்புகள் நடக்கும் போது, மொபைல் போனில் பேசுவது, பாடல் கேட்பது, கேம் விளையாடுவது, குறுந்தகவல் அனுப்புவது போன்ற செயல்களில் மாணவ –… Read More »பள்ளி, கல்லூரிகளில் செல்போன்களுக்கு தடை..

மரத்தடியே வகுப்பறை……மழைவந்தால் லீவு…… தஞ்சையில் இப்படியும் ஒரு பள்ளி

  • by Authour

தஞ்சை  மாவட்டம் திருவோணம்  தாலுகா  வெட்டுவாக்கோட்டை கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  செயல்படுகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு போதுமான கட்டிட வசதி இல்லாததால், இந்த… Read More »மரத்தடியே வகுப்பறை……மழைவந்தால் லீவு…… தஞ்சையில் இப்படியும் ஒரு பள்ளி

மாணவர்களுக்கான ஆதார் அட்டை பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் தகவல்

கோவையில் இன்று  பள்ளி சீரமைப்பு மண்டல மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை  பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.  முன்னதாக  அமைச்சர் மகேஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு தேவையான … Read More »மாணவர்களுக்கான ஆதார் அட்டை பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் தகவல்

இந்தியாவில் முதல்முறை…தனியார் பள்ளியிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் செயல்பட்டு வருகிறது சுபம் வித்யா மந்திர் தனியார் பள்ளி. இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் விண்வெளி சார்ந்த ஏதேனும் ஒரு நிகழ்வுகளை அப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தி சாதனை படைத்து வருகின்றனர். முன்னதாக… Read More »இந்தியாவில் முதல்முறை…தனியார் பள்ளியிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம்.

தனியார் பள்ளி மாணவனின் காதை கிழித்த ஆசிரியை….

  • by Authour

சென்னை திருவொற்றியூரில் உள்ள அன்சா ஜென்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி குகன்யா. இவர்களுக்கு 10 வயதில் மனிஷ் மித்ரன் என்ற மகன் உள்ளார். சிறுசன் மித்ரன், ராயபுரத்தில் உள்ள… Read More »தனியார் பள்ளி மாணவனின் காதை கிழித்த ஆசிரியை….

குழந்தைகள் தினம்… பள்ளியில் பல்வேறு வேடமிட்டு கொண்டாடிய குழந்தைகள்…

மழை வெள்ள பேரிடர் பாதிப்புகள் காரணமாக நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தின நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாகை அடுத்த நாகூர் கிரசண்ட் பள்ளியில் இன்று நடைபெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு… Read More »குழந்தைகள் தினம்… பள்ளியில் பல்வேறு வேடமிட்டு கொண்டாடிய குழந்தைகள்…

தொடர் மழை.. 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »தொடர் மழை.. 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

அதிகனமழை.. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை, தேர்வுகள் ஒத்திவைப்பு…

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (18-12-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. அதேபோல் தேனி,  ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும்… Read More »அதிகனமழை.. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை, தேர்வுகள் ஒத்திவைப்பு…

புதுகை “யூரோகிட்ஸ்” மழலையர் பள்ளியில் விளையாட்டு போட்டி…

புதுக்கோட்டை டிச 16-புதுக்கோட்டை கூடல்நகர்பகுதியில் இயங்கிவரும் “யூரோகிட்ஸ்” மழலையர் பள்ளியில் பள்ளி குழந்தைகள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது. பள்ளி தாளாளர் கவிஞர் ஆர்எம்.வி.கதிரேசன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினர் களாக  ஒய்வு பெற்ற வேளாண்… Read More »புதுகை “யூரோகிட்ஸ்” மழலையர் பள்ளியில் விளையாட்டு போட்டி…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டம்…. நாளையும் பள்ளி, கல்லூரி விடுமுறை

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை  கொட்டியதால் மேற்கண்ட 4 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இன்று மழை இல்லை என்ற போதிலும் தண்ணீர்… Read More »சென்னை உள்ளிட்ட 4 மாவட்டம்…. நாளையும் பள்ளி, கல்லூரி விடுமுறை

error: Content is protected !!