Skip to content

பஸ் ஸ்டாண்ட்

நாகை…. குடத்தில் தாளம் போட்டு பாட்டு பாடும் மாற்றுதிறனாளி…

  • by Authour

தொழில்நுட்பங்கள் மூலம் இசையுலகம் விரிவடைந்து வரும் நிலையில் நாகை புதிய பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் குடத்தை மட்டுமே வைத்து தாளம் தட்டி சினிமா பாடல்களை பாடி பொதுமக்களை கவர்ந்து வருகிறார் கண் பார்வை குறைபாடு… Read More »நாகை…. குடத்தில் தாளம் போட்டு பாட்டு பாடும் மாற்றுதிறனாளி…

திருச்சி பஸ் ஸ்டாண்டில் தூங்கிய பெண்ணிற்கு ”லத்தி சார்ஜ்”… வீடியோ…

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கடலூர், விருத்தாசலம்,அரியலூர்,பெரம்பலூர்,கரூர் மற்றும் புற நகர் பகுதிகளான சமயபுரம் , குழுமணி, பெட்டவாய்த்தலை குளித்தலை ,முசிறி,துறையூர் லால்குடி , துவாக்குடி, திருவெறும்பூர்,BHEL, நவல்பட்டு ஆகிய ஊர்களுக்கு உள்ளூர்… Read More »திருச்சி பஸ் ஸ்டாண்டில் தூங்கிய பெண்ணிற்கு ”லத்தி சார்ஜ்”… வீடியோ…

இருட்டில் மூழ்கிய துறையூர் பஸ் ஸ்டாண்ட்…. பயணிகள் அவதி… கோரிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் முக்கிய நகரங்களுக்கு செல்கின்றன. இரவு நேரங்களிலும் நள்ளிரவு 12 மணி வரையிலும் அதிகாலை 3 மணியிலிருந்தும் பேருந்துகள் இயங்கி வருகின்றது. இதில்… Read More »இருட்டில் மூழ்கிய துறையூர் பஸ் ஸ்டாண்ட்…. பயணிகள் அவதி… கோரிக்கை…

தஞ்சையில் ஜவுளி கடை ஓனரின் மண்டையை உடைத்த 5பேர் மீது புகார்….

தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே மாநகராட்சி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மருந்து கடை, செல்போன் கடை, ரெடிமேடு துணிக்கடை உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு பாண்டியன் என்பவர் ரெடிமேடு… Read More »தஞ்சையில் ஜவுளி கடை ஓனரின் மண்டையை உடைத்த 5பேர் மீது புகார்….

திருச்சியில் திருட்டு போன 23 பவுன் தங்க நகைகள் மீ்ட்டு ஒப்படைப்பு…

திருச்சி மாநகரில் திருட்டு சம்பவங்களை குறைக்கும் நோக்கில் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளுக்காக கூடுதலாக காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா… Read More »திருச்சியில் திருட்டு போன 23 பவுன் தங்க நகைகள் மீ்ட்டு ஒப்படைப்பு…

error: Content is protected !!