Skip to content

பாபநாசம்

பாபநாசம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் நடந்த… Read More »பாபநாசம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

பாபநாசம் அருகே ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை உடனுறை ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி, அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம் நடந்தது. எடப்பாடி திருமூலர் மூலிகை… Read More »பாபநாசம் அருகே ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம்

தஞ்சை-பாபநாசம் பகுதியில் சூறை காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதிஅக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் இலுப்பக்கோரை, மாகாளிபுரம், தேவன்குடி, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 100-ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.. இந்நிலையில் பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று… Read More »தஞ்சை-பாபநாசம் பகுதியில் சூறை காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்

பாபநாசத்தில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாட்டம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் உட்கோட்டம் காவல் துறை மற்றும் பாபநாசம் வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் இணைந்து உலக மகளிர் தின விழாவை நடத்தின. பாபநாசத்தில் நடந்த விழாவில் வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப்… Read More »பாபநாசத்தில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாட்டம்..

பேராசிரியர் அன்பழகன் 5ம் ஆண்டு நினைவு நாள் …. பாபநாசத்தில் திமுக சார்பில் மரியாதை…

  • by Authour

திமுக வின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகனின் 5 ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு தி.மு.க தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றிய,பேரூர் அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை… Read More »பேராசிரியர் அன்பழகன் 5ம் ஆண்டு நினைவு நாள் …. பாபநாசத்தில் திமுக சார்பில் மரியாதை…

பாபநாசம் கோர்ட்டில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் இணைந்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதி துறை நடுவர் அப்துல்… Read More »பாபநாசம் கோர்ட்டில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம்…

ஜவாஹிருல்லாவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்

  • by Authour

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், தஞ்சை மாவட்டம், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லாவை,   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று நேரில் சந்தித்து  உடல் நலம் விசாரித்தார்.  சென்னையில்… Read More »ஜவாஹிருல்லாவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்

பாபநாசத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி…. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு…

  • by Authour

பாபநாசம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறுவர்களுக்கான சதுரங்கப் போட்டி நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழக தலைவர் சரவணன் தலைமை வகித்தார். முன்னதாக பாபநாசம்… Read More »பாபநாசத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி…. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு…

ஜி.கே. வாசனின் 60வது பிறந்தநாள்…. பாபநாசத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்…

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசனின் அறுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார்.… Read More »ஜி.கே. வாசனின் 60வது பிறந்தநாள்…. பாபநாசத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்…

தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…

  • by Authour

தொடர் மழையால் அய்யம் பேட்டை அருகே கோவிந்தநாட்டுச் சேரி ஊராட்சி, பட்டுக் குடியில் வாழைக் கொல்லையில் மழை நீர் தேங்கி நின்றது. பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோயில் அருகில் சாக்கடை நீர் நிரம்பி,… Read More »தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…

error: Content is protected !!