Skip to content

பாலியல் தொல்லை

தஞ்சை-சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEW8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், நகர உட்கோட்டம், தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 30.06.2023-ம்… Read More »தஞ்சை-சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… முன்னாள் ராணுவ வீரர் போக்சோவில் கைது

  • by Authour

https://youtu.be/9WhIEwPCsxM?si=fS9bl5xOlRJu7W9Pதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சாரதா நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் நாட்றம்பள்ளி அடுத்த ஏதோ ஒரு பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும்… Read More »பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… முன்னாள் ராணுவ வீரர் போக்சோவில் கைது

கரூர்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை..2 பேருக்கு 10ஆண்டும்…. 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020ம் ஆண்டு சிறுமியை கடத்தி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தாந்தோன்றிமலையை சார்ந்த நிசாந்த் (வயது 24), அரவிந்த் (வயது… Read More »கரூர்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை..2 பேருக்கு 10ஆண்டும்…. 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.

தஞ்சை அருகே 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 3 பேர் குண்டாசில் கைது..

  • by Authour

தஞ்சாவூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வல்லம் பகுதியில் உள்ள 8… Read More »தஞ்சை அருகே 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 3 பேர் குண்டாசில் கைது..

+2 மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் மீது புகார்…

  • by Authour

திருப்பூரில் 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சம்பத்குமார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை அடுத்து அறை பார்வையாளராக நியமிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் சம்பத்குமாரை பிடித்து போலீசார் விசாரணை… Read More »+2 மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் மீது புகார்…

மயிலாடுதுறை…15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. இளைஞருக்கு 10 ஆண்டு சிறை….

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு… Read More »மயிலாடுதுறை…15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. இளைஞருக்கு 10 ஆண்டு சிறை….

+2 மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் +2 படித்து வந்தவர் 17 வயது மாணவி. இவர் நேற்று கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி… Read More »+2 மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது..

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 2 பேர் போக்சோவில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட, ஒரு கிராமத்தை சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும்  10 வயது மாணவி, பள்ளியில் கடந்த இரண்டு நாளாக சோர்வாக இருந்துள்ளார். இதை கண்காணித்த பள்ளி ஆசிரியை ஒருவர்,… Read More »10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 2 பேர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை: குழந்தைக்கு செக்ஸ் டார்ச்சர்- போக்சோவில் வாலிபர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கூலித் தொழிலாளியின் மூன்றரை வயது மகள் அருகில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வருகிறார், மதியஉணவு இடைவேளையின் போது கை கழுவுவதற்காக வெளியே… Read More »மயிலாடுதுறை: குழந்தைக்கு செக்ஸ் டார்ச்சர்- போக்சோவில் வாலிபர் கைது

தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மளிகைகடைக்காரர் போக்சோவில் கைது..

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் ஒரு தம்பதியினர் தங்களின் 15 வயது மகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளவர் மணிகண்டன் (38). இவர் அந்த 15… Read More »தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மளிகைகடைக்காரர் போக்சோவில் கைது..

error: Content is protected !!