Skip to content

பிரதமர்

தமிழக கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டம், மீனவர்கள் எதிர்ப்பு

தமிழ்நாடு மீனவர் நல வாரிய  பொதுச்செயலாளர் அதிராம்பட்டினம் தாஜூதீன்  பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கடல் பகுதியில் எரிவாயு எடுக்க ஓஎன்ஜி சிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது தமிழக மீனவர்களை… Read More »தமிழக கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டம், மீனவர்கள் எதிர்ப்பு

காஷ்மீர் சம்பவம்: பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்

ஜம்மு காஷ்மீரில் தற்போது கோடைசுற்றுலா தொடங்கியுள்ளதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். அங்குள்ள அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள், தெளிவான நீரோடைகள், பரந்த புல்வெளிகள் இருப்பதால், இது ‘மினி… Read More »காஷ்மீர் சம்பவம்: பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்

பாம்பன் ரயில்வே பாலம் ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் திறக்கிறார்

  • by Authour

ராமேஸ்வரம் பாம்பன் கடலுக்கு நடுவே கடந்த 1914 ம் ஆண்டு இந்தியாவின் முதல் கடல் வழி ரயில்வே பாலம் திறக்கப்பட்டது. 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தில் கடல் அரிப்பு காரணமாக பாலத்தின்… Read More »பாம்பன் ரயில்வே பாலம் ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் திறக்கிறார்

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க புதிய ஒப்பந்தம் செய்ய வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

  • by Authour

நாகையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.200 கோடி  நலத்திட்ட உதவிகள்  வழங்கி பேசினார். அப்போது அவர்  பேசியதாவது: கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை ராணுவம் மோதி படகுகளை… Read More »கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க புதிய ஒப்பந்தம் செய்ய வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைையை அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசுஅறிவித்தது. அதைத்தொடர்ந்து மத்திய அரச தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி ரூ.2,152 கோடியை  தர மறுத்து விட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில்  மத்திய அரசுக்கு… Read More »பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்

ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

2025ம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்  நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:   2025 ம்… Read More »ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

பாரதியாரின் நூல் தொகுப்பு….. பிரதமர் மோடி வெளியிட்டார்

பாரதியாரின் 143வது பிறந்தநாளை ஒட்டி அவரது படைப்புகளின் தொகுப்பை பிரதமர் மோடி  டில்லியில் தனது இல்லத்தில் வைத்து  இன்று  வெளியிட்டார். பின்னர் பேசிய அவர்; பாரதியின் நூல் தொகுப்பை வெளியிடுவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். … Read More »பாரதியாரின் நூல் தொகுப்பு….. பிரதமர் மோடி வெளியிட்டார்

கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தவும்…… பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

  • by Authour

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை… Read More »கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தவும்…… பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக புயல், வெள்ள சேதம்…..முதல்வரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி

  • by Authour

வங்க கடலில் மையம் கொண்டிருந்த  பெஞ்சல் புயல் கடந்த 30ம் தேதி இரவு  புதுவை அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் விழுப்புரம்,க டலூர், திருவண்ணாமலை,  கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம் உள்பட பல மாவட்டங்கள்… Read More »தமிழக புயல், வெள்ள சேதம்…..முதல்வரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி

பெஞ்சல் புயல் சேதம்…. ரூ. 2475 கோடி நிவாரணம் கேட்டு….. பிரதமருக்கு, முதல்வர் கடிதம்

  • by Authour

தமிழகத்தில் பெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தை தற்காலிகமாக சீரமைக்க ரூ.2 ஆயிரம் கோடி நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு  தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: பெஞ்சல்… Read More »பெஞ்சல் புயல் சேதம்…. ரூ. 2475 கோடி நிவாரணம் கேட்டு….. பிரதமருக்கு, முதல்வர் கடிதம்

error: Content is protected !!