Skip to content

புகார்

இந்துக்கள் உணர்வை புண்படுத்திவிட்டார்…..நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசில் புகார்….

  • by Authour

நடிகை  நயன்தாராவை கதையின் நாயகமாக வைத்து அண்மையில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. தனது தனிப்பட்ட குறைகள் மற்றும் தந்தையின் எதிர்ப்பு என பல தடைகளை மீறி உணவு தயாரிப்பதில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம்பெண்… Read More »இந்துக்கள் உணர்வை புண்படுத்திவிட்டார்…..நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசில் புகார்….

நடிகர் விஜய் மீது காலணி வீச்சு….. போலீசில் புகார்

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி  காலமானார்.   அன்று நள்ளிரவு  தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு திரண்டிரு்நத மக்கள் மத்தியில்… Read More »நடிகர் விஜய் மீது காலணி வீச்சு….. போலீசில் புகார்

பேஸ்புக் ஹேக்… சூர்யா திருச்சி போலீசில் புகார்…

  • by Authour

திருச்சி எம்பி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் பாஜகவில் மாநில பொது செயலாளராக உள்ளார். இன்று திருச்சி எஸ்பியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது….  எனது குடும்பத்துடன் வசித்து… Read More »பேஸ்புக் ஹேக்… சூர்யா திருச்சி போலீசில் புகார்…

இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிபிஎம் அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் பொதுமக்கள் கலெக்ரிடம் கொடுத்த மனுவில்… Read More »இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு திருச்சி கலெக்டரிடம் மனு…

கந்துவட்டியால் தொடர் கொடுமை… மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம் புகார்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மனைவி லட்சுமி. இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் கந்து வட்டி கொடுமையால் தனது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக வீடியோ பதிவுடன் புகார்… Read More »கந்துவட்டியால் தொடர் கொடுமை… மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம் புகார்..

நீச்சல் பயிற்சியின் போது மகனின் செயின் மாயம்… தஞ்சையில் புகார்…

தஞ்சை பூக்கார தெரு மேற்கு லாயத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 49). சம்பவத்தன்று இவரது மகன் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்தார். இதற்காக அவர் கழுத்தில் கிடந்த… Read More »நீச்சல் பயிற்சியின் போது மகனின் செயின் மாயம்… தஞ்சையில் புகார்…

போலீஸ் ஸ்டேசனில் டைரக்டர் பாலா புகார்….

தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக, இயக்குநர் பாலா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது… Read More »போலீஸ் ஸ்டேசனில் டைரக்டர் பாலா புகார்….

விசிக தலைவரை இழிவாக பேசிய பாஜ., தலைவர் மற்றும் மனைவி மீது புகார்….

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரை சமூக வலத்தில் இழிவாக பேசிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புகார் மனு… விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம்… Read More »விசிக தலைவரை இழிவாக பேசிய பாஜ., தலைவர் மற்றும் மனைவி மீது புகார்….

மயிலாடுதுறையில் ஆட்டோ டிரைவர்கள் கலெக்டரிடம் புகார்….

ஆட்டோக்களுக்கு உபயோகப்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளால் ஏற்படும் சுற்றுச்சுழல் மாசை கட்டுப்படுத்த இயற்கை எரிவாயுவை உபயோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்விளைவாக தனியார் ஆட்டோ நிறுவனங்கள் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஆட்டோக்களை… Read More »மயிலாடுதுறையில் ஆட்டோ டிரைவர்கள் கலெக்டரிடம் புகார்….

எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கழக இளைஞரணி செயலாளரும் – விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி,கழக துணைப்… Read More »எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

error: Content is protected !!