Skip to content

புதிய தகவல்

பழைய ஓய்வூதிய திட்டம்:நிதி அமைச்சர் புதிய தகவல்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=wIws4lFVaNkeM4Swhttps://youtu.be/DAKR_hU6_64?si=dxrIey2Z0Dut6DBzசட்டமன்றத்தில் இன்று  கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல்  அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம்  குறித்து அரசின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர்… Read More »பழைய ஓய்வூதிய திட்டம்:நிதி அமைச்சர் புதிய தகவல்

மாற்றத்திற்காக மாற்றப்பட்டார் பிடிஆர்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சர்வதேச அளவிலான “Umagine TN 2024” என்ற தகவல் தொழில்நுட்ப மாநாடு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து… Read More »மாற்றத்திற்காக மாற்றப்பட்டார் பிடிஆர்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இந்தியாவின் உண்மையான பெயர் நாவலந்தீவு…. குடந்தை சாமியார் புது தகவல்

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஜோதிமலை இறைப் பணி திருக் கூட்ட நிறுவனர், தவத்திரு திருவடிக் குடில் சுவாமிகள் பாபநாசத்தில்  நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவா, பாரதமா என்றெல்லாம் விவாதிக்கப்படும் நிலையில், இந்த தேசத்தின் ஆணிவேரான பெயர்… Read More »இந்தியாவின் உண்மையான பெயர் நாவலந்தீவு…. குடந்தை சாமியார் புது தகவல்

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை ஏன்?

  • by Authour

சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி.  வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 2006-11ம்… Read More »அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை ஏன்?

உறையூர் பத்திரப்பதிவு ஆபீசில் ஐடி ரெய்டு…. சிக்கும் முக்கியப்புள்ளிகள்?

சென்னை செங்குன்றம் மற்றும்  திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர்  நேற்று முன்தினம்  மதியம் திடீரென  சோதனை நடத்தினர்.  வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த 10க்கும் மேற்பட்ட  அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் விடிய விடிய … Read More »உறையூர் பத்திரப்பதிவு ஆபீசில் ஐடி ரெய்டு…. சிக்கும் முக்கியப்புள்ளிகள்?

பூண்டி வாலிபரிடம் சிபிஐ விசாரணையில் திடீர் திருப்பம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே  உள்ள பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்த விக்டர் ஜேம்ஸ் ராஜா(35). எம்.காம் பட்டதாரி. தற்போது சுற்றுசூழல் குறித்து பி.ஹெச்.டி ஆய்வு படிப்பு மேற்கொண்டுள்ளார்.  இவரது இ– மெயிலில் இருந்து … Read More »பூண்டி வாலிபரிடம் சிபிஐ விசாரணையில் திடீர் திருப்பம்

error: Content is protected !!