Skip to content

புதுகை

புதுகை விவசாயிகளிடம் குறைகேட்டார்…. கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மு. அருணா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ராஜராஜன், தனி டிஆர்ஓ ரம்யாதேவி , வேளாண் இணை இயக்குனர்… Read More »புதுகை விவசாயிகளிடம் குறைகேட்டார்…. கலெக்டர்

மாற்றுதிறனாளிகளிடம் குறைகேட்டார்…… புதுகை கலெக்டர் அருணா

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு. அருணா இன்று  கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்டார். அப்போது  மாற்று திறனாளிகளை, அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே வந்து  விசாரித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய்… Read More »மாற்றுதிறனாளிகளிடம் குறைகேட்டார்…… புதுகை கலெக்டர் அருணா

புதுகை மருத்துவ கல்லூரிக்கு 4 வழிச்சாலை…. அமைச்சரிடம் கோரிக்கை

  • by Authour

சென்னையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலுவை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா சந்தித்து பேசினார். அப்போது புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தரும்படியும் , புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி… Read More »புதுகை மருத்துவ கல்லூரிக்கு 4 வழிச்சாலை…. அமைச்சரிடம் கோரிக்கை

புதுகைக்கு தீபாவளி சிறப்பு ரயில்….. அப்துல்லா எம்.பி. கோரிக்கை

  • by Authour

மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா டில்லியில் ரயில்வே வாரியத்தலைவரை சந்தித்து ரயில்வேஅறிவித்த தீபாவளி சிறப்பு ரயில்களில் புதுக்கோட்டை. காரைக்குடி. ராமநாதபுரம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.  இந்த வழித்தடத்தில் சென்னையில் இருந்து ஒரு தீபாவளி சிறப்பு… Read More »புதுகைக்கு தீபாவளி சிறப்பு ரயில்….. அப்துல்லா எம்.பி. கோரிக்கை

சட்டமன்ற உறுதிமொழிக்குழு….. புதுகையில்ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை , ANS PRIDE ஹோட்டலில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு  ஆய்வுக்கூட்டம்  வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் நடந்தது. இதில் உறுப்பினர்கள்  மற்றும்  மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே, மேயர் திலகவதி… Read More »சட்டமன்ற உறுதிமொழிக்குழு….. புதுகையில்ஆய்வு

சட்டமன்ற உறுதிமொழிக்குழு…… புதுகையில் ஆய்வு

தமிழ்நாடு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் .தி.வேல்முருகன்  தலைமையில் அந்த குழுவினர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு பொது மருத்துவமனையில், உட்கட்டமைப்பு வசதிகள்… Read More »சட்டமன்ற உறுதிமொழிக்குழு…… புதுகையில் ஆய்வு

காவலர் நினைவுதினம்…… புதுகையில் அனுசரிப்பு

தேசத்தின்  பாதுகாப்புக்காக  தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த துணிச்சலான காவலர்களுக்கு  மரியாதை செலுத்தும் வகையில் தேசிய காவல் தினம்  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  அந்த வகையில் இன்று 21.10.24 காலை… Read More »காவலர் நினைவுதினம்…… புதுகையில் அனுசரிப்பு

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… புதுகை கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் புதுக்கோட்டை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து, மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு… Read More »தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… புதுகை கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Authour

சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (18.10.2024)  பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் … Read More »மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புதுகை கலெக்டர் ஆய்வு….

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், மழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ், மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்… Read More »மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புதுகை கலெக்டர் ஆய்வு….

error: Content is protected !!