காது கேளாதோர் தினம்…… குழந்தைகளுக்கு புதுகை கலெக்டர் வாழ்த்து
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காதுகேளாதோர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இன்று (27.09.2024) செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள்,… Read More »காது கேளாதோர் தினம்…… குழந்தைகளுக்கு புதுகை கலெக்டர் வாழ்த்து