Skip to content

புதுகை

புதுகை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூ ரை சேர்ந்த  இளைஞர் லட்சுமணன்(18). இன்று மதியம் இவர் வீட்டு முன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது  எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு  லட்சுமணன் மீது பாய்ந்தது.  இதில் அவர் துடி… Read More »புதுகை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி

புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி  அருகே உள்ள ஆர் பாலக்குறிச்சி  பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார்.  இவர்  பட்டா மாறுதலுக்காக  பாலக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி  அப்பாத்துரை என்பவரை அணுகினார். அதற்கு அவர் ரூ.50 ஆயிரம்… Read More »புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,   சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் . மு.அருணா,   புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .வை.முத்துராஜா… Read More »புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

குரூப்1 தேர்வு…. புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை குரூப்1 முதல்நிலைத்தேர்வு நடந்தது.  புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்திலும்   இன்று குரூப்1 முதல்நிலைத் தேர்வு நடந்தது.  தேர்வினை   மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா நேரில்… Read More »குரூப்1 தேர்வு…. புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு

புதுகையில்……. உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு

  • by Authour

புதுக்கோட்டை பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக மக்கள் தொகை தினம் 2024 உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.  கலெக்டர்   ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் மாணவிகள், அரசு அலுவலர்கள்மற்றும்,பணியாளர்கள்  இதில் பங்கேற்று உறுதி… Read More »புதுகையில்……. உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு

புதுகை மீனவர்கள் 13 பேர் கைது…. இலங்கை தொடர் அட்டூழியம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் அவர்கள்   கச்சத்தீவு அருகே இந்திய  எல்லையில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படை வழக்கம் போல வந்து  புதுகை மீனவர்கள் 13… Read More »புதுகை மீனவர்கள் 13 பேர் கைது…. இலங்கை தொடர் அட்டூழியம்

குழந்தைகளுக்கான மதிய உணவு…. புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் மருதாந்தலை  கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா இன்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து அதன் … Read More »குழந்தைகளுக்கான மதிய உணவு…. புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

புதுகையில் புத்தகத் திருவிழா…..

துக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் ,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து புதுக்கோட்டை புத்தக திருவிழா -2024 நடத்துகிறது. இதையொட்டி “புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற நிகழ்ச்சி  கலெக்டர் ர் ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில்… Read More »புதுகையில் புத்தகத் திருவிழா…..

புதுகை வாலிபர் கொலை…. நிலப்பிரச்னையில் பயங்கரம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் எடதெருவை சேர்ந்த முருகேசன் மகன் பிரகாஷ்(28) , திருமணமாகாதவர். இவர் நியூஸ் பேப்பர்களை வீடு வீடாக சென்று போட்டுவிட்டு அதன் பிறகு புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள தனியார் தீவன… Read More »புதுகை வாலிபர் கொலை…. நிலப்பிரச்னையில் பயங்கரம்

புதுகை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்ட முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணா விரதப் போராட்டம் மேற்கொண்டனர். புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தின் எதிரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். காலை… Read More »புதுகை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

error: Content is protected !!