Skip to content

புதுக்கோட்டை

புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் அருணா..

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சி, நாட்டுக்கல் மெயின் ரோடு, துர்கை அம்மன் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர்… Read More »புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் அருணா..

புதுகையில் சுதந்திர தினவிழா: கோலாகல கொண்டாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இன்று 79-வது சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,   தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர்  காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை… Read More »புதுகையில் சுதந்திர தினவிழா: கோலாகல கொண்டாட்டம்

புதுக்கோட்டையில் முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு அமைச்சர் மரியாதை

இந்தியாவின் முதல்  பெண் டாக்டர்  முத்துலட்சுமி ரெட்டி. இவர்  புதுக்கோட்டையில்  30 ஜூலை 1886ல் பிறந்தார்.  இவர்  சென்னை மருத்துவ கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றார்.  பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்.  பெண்களுக்கான  மருத்துவமனையை நிறுவினார்.… Read More »புதுக்கோட்டையில் முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு அமைச்சர் மரியாதை

புதுக்கோட்டை அருேக அண்ணன், தம்பி வெட்டிக்கொலை

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில்   காமராஜர்புரத்தை சேர்ந்த காத்தமுத்து என்பவரது மகன்கள்  கண்ணன்(38), இவரது தம்பி கார்த்திக்(30), இவர்கள் இருவரும் நேற்று  இரவு  வீட்டு  அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சில மர்ம… Read More »புதுக்கோட்டை அருேக அண்ணன், தம்பி வெட்டிக்கொலை

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு புதுகையில் புகழஞ்சலி 

  • by Authour

கேரள மாநில முன்னாள் முதல்வரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை யொட்டி புதுக்கோட்டையில் அவருக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு… Read More »கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு புதுகையில் புகழஞ்சலி 

குழப்பங்களுக்கு மத்தியிலும் கனவு காண்கிறார் எடப்பாடி, அமைச்சர் ரகுபதி தாக்கு

அமைச்சர் ரகுபதி இன்று புதுக்கோட்டையில்   உங்களுடன்  ஸ்டாலின்  திட்டத்தை தொடங்கி வைத்து  பேட்டி அளித்தார்.அப்போது அமைச்சர் ரகுபதி கூறியதாவது: அதிமுகவின் உறுப்பினர் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருவதால் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிணைவோம் தமிழ்நாடு குறித்து… Read More »குழப்பங்களுக்கு மத்தியிலும் கனவு காண்கிறார் எடப்பாடி, அமைச்சர் ரகுபதி தாக்கு

புதுக்கோட்டையில் காமராஜர் பிறந்தநாள் விழா

புதுக்கோட்டைமாவட்ட காங்கிரஸ் கட்சியின் (வடக்கு) சார்பில்  காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட காங்கிரஸ்  தலைவர் முருகேசன் தலைமையில் புதுக்கோட்டை காமராஜர் புரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.… Read More »புதுக்கோட்டையில் காமராஜர் பிறந்தநாள் விழா

உங்களுடன் ஸ்டாலின் : புதுக்கோட்டையில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம்  நாளை தொடங்குகிறது. இந்த திட்டம் குறித்து கலெக்டர் அருணா கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் எதிர்வரும் 15.07 2025 அன்று உங்களுடன் ஸ்டாலின்”… Read More »உங்களுடன் ஸ்டாலின் : புதுக்கோட்டையில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை அருகே பெண் போலீஸ் வீட்டில் நகை -பணம் கொள்ளை…

புதுக்கோட்டை மாவட்டம்,  விராலிமலை அருகே தலைமை பெண் போலீஸ் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விராலிமலை தாலுகா புதுப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி கிருஷ்ணவேணி… Read More »புதுக்கோட்டை அருகே பெண் போலீஸ் வீட்டில் நகை -பணம் கொள்ளை…

புதுகை குழந்தைகள் இல்லங்களில் பாதுகாப்பு ஆணையம் திடீர் ஆய்வு

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயாஇன்று திடீர் ஆய்வு நடத்தினார். , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா மற்றும் , தலைமையிஆணைய உறுப்பினர்கள்  ஆர்.ஜெய சுதா, டாக்டர்.வி.உஷா நந்தினி, வி.செல்வேந்திரன் ஆகியோர் … Read More »புதுகை குழந்தைகள் இல்லங்களில் பாதுகாப்பு ஆணையம் திடீர் ஆய்வு

error: Content is protected !!