Skip to content

புதுக்கோட்டை

திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது- அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி 39வதுவார்டு பொன்னம்பட்டிபகுதியில் உள்ள ஓட்டக்குளம்  என்ற இடத்தில் உங்கள்தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் தூர்வாரும் பணியினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர்  இன்று தொடங்கி வைத்தனர். இந்த… Read More »திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது- அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை திலகர் திடலில் புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மார்க் தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சிறப்பு தலைவர் மற்றும் சட்ட ஆலோசகர்… Read More »புதுக்கோட்டையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் நீட் பயிற்சி வகுப்பு தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்  புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம், ஆலங்குடி அரசு ஆண்கள்   மேல்நிலைப்பள்ளியில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வல்லத்திராக்கோட்டை  ராமசாமி… Read More »புதுக்கோட்டையில் நீட் பயிற்சி வகுப்பு தொடக்கம்

புதுக்கோட்டையில் முன்னாள் ராணுவத்தினருக்கான மருத்துவ முகாம்

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி, பழைய அரசு மருத்துவமனையில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும்  அவர்களை  சார்ந்தோர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  இன்று (26.03.2025) துவக்கி வைத்து, பார்வையிட்டார்.… Read More »புதுக்கோட்டையில் முன்னாள் ராணுவத்தினருக்கான மருத்துவ முகாம்

புதுகையில் தூய்மைபணி முகாம்- மேயர் திலகவதி தொடங்கிவைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை தேசிய பசுமைப் படையின் சார்பாக சமூகத் தூய்மைப்பணி முகாம்  புதுக்கோட்டை மாநகராட்சி பூசத்துறை வெள்ளாற்றங்கரை மண்டப பகுதிகளில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாநகர மேயர்… Read More »புதுகையில் தூய்மைபணி முகாம்- மேயர் திலகவதி தொடங்கிவைத்தார்

14 வழித்தடங்களில் புதிய பஸ்கள்- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 14 புதிய பேருந்து வழித்தட சேவையினை, அமைச்சர் எஸ்.ரகுபதி, இன்று  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருணா… Read More »14 வழித்தடங்களில் புதிய பஸ்கள்- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது”… Read More »டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

புதுக்கோட்டையில் பயங்கர விபத்து… 3 பேர் பலி… உயிர் தப்பிய டிரைவர்..

புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் பகுதியில் நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி முருகன் என்பவர் காரை தனியாக ஒட்டி சென்றுள்ளார். அப்போது அவருக்கு முன்னால் ஒரு… Read More »புதுக்கோட்டையில் பயங்கர விபத்து… 3 பேர் பலி… உயிர் தப்பிய டிரைவர்..

புதுக்கோட்டையில் வாகனங்கள் மோதி- 3 பேர் பலி…. பரபரப்பு..

புதுக்கோட்டை திருமயம் அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார், இரண்டு டாடா ஏஸி வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. … Read More »புதுக்கோட்டையில் வாகனங்கள் மோதி- 3 பேர் பலி…. பரபரப்பு..

101 பேருக்கு நலவாரிய உறுப்பினர்அட்டை- அப்துல்லா எம்.பி. வழங்கினார்

புதுக்கோட்டை பெரியார்நகரில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் எம். எம்.அப்துல்லா அலுவலகத்தில் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எம் எம்.அப்துல்லா எம்.பி,  அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அட்டைகளை 50பேருக்கும்,… Read More »101 பேருக்கு நலவாரிய உறுப்பினர்அட்டை- அப்துல்லா எம்.பி. வழங்கினார்

error: Content is protected !!