Skip to content

புதுச்சேரி

பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் காரசார மோதல்….

  • by Authour

புதுச்சேரி பொதுக்குழுவில்  பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் அறிவித்ததற்கு கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் தொண்டர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது அறிவிப்புக்கு அன்புமணியும் தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் ராமதாஸ் கோபமடைந்தார். இதனை… Read More »பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் காரசார மோதல்….

புதுச்சேரியில் 6 ஆண்டுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்வு

  • by Authour

புதுச்சேரியில் பஸ் கட்டணம் கடந்த 2018 ம் ஆண்டு உயர்த்தப்பட்டது அதை அடுத்து தற்போது  உயர்த்தப்படுகிறது. இது தொடர்பாக  போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் தற்போது வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: ஏ.சி., வசதி… Read More »புதுச்சேரியில் 6 ஆண்டுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்வு

28ம் தேதி பாமக பொதுக்குழு கூடுகிறது

  • by Authour

பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சி நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில் உள்ள திருமண அரங்கில் 28ம் தேதி  காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெற… Read More »28ம் தேதி பாமக பொதுக்குழு கூடுகிறது

தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேலும்… Read More »தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..

புதுச்சேரி…. மழையில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

  • by Authour

பெஞ்சல் புயல்  புதுச்சேரியில் கரை கடந்தது. இதன் காரணமாக  புதுச்சேரி பெரும் பாதிப்புக்கு உள்ளானது.  பலர் உயிரிழந்துள்ளனர்.புதுச்சேரி மக்கள்  பெரும் பாதிப்புக்கு ஆளாகி  உள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி  மாநில  முதல்வர் ரங்கசாமி இன்று… Read More »புதுச்சேரி…. மழையில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

13 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை.

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்துள்ளது. வலு இழந்தாலும், இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) என 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களில்… Read More »13 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை.

தொடர் மழை.. செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (நவ.29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.… Read More »தொடர் மழை.. செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

இன்று 18 மாவட்டங்களில் கனமழை இருக்கும்…

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது.. இன்றைய தினம் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்… Read More »இன்று 18 மாவட்டங்களில் கனமழை இருக்கும்…

புதுவையில் ஹெலிகாப்டர் தளம்….18ம் தேதி ராஜ்நாத்சிங் திறக்கிறார்

இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய கடற்படையுடன் இந்திய கடலோர காவல்படையும் முக்கிய பங்காற்றி வருகிறது. கடலோர காவல்படை நவீன கப்பல்கள், விமானங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. புதுச்சேரி கடலோர… Read More »புதுவையில் ஹெலிகாப்டர் தளம்….18ம் தேதி ராஜ்நாத்சிங் திறக்கிறார்

புதுவை கவர்னரிடம்….. அதிமுக மனு

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள கைலாஷ்நாதனை அதிமுக மாநிலச்செயலர் அன்பழகன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுநரிடம் அவர் அளித்த மனு விவரம்: “ மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையில்… Read More »புதுவை கவர்னரிடம்….. அதிமுக மனு

error: Content is protected !!