Skip to content

பெண் பலி

இளம்பெண் தீயில் கருகி சாவு….. திருச்சியில் சம்பவம்…

திருச்சி, கன்டோன்மெண்ட் எஸ். பி. ஓ. காலனியை சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய மகள் அபிநயா (18). இவர் வீட்டில் விளக்கு ஏற்றியபோது, எதிர்பாராதவிதமாக அவரது நைட்டியில் தீப்பிடித்துள்ளது. இதில் அபிநயா மீது மள, மளவென… Read More »இளம்பெண் தீயில் கருகி சாவு….. திருச்சியில் சம்பவம்…

கட்டிடம் இடிந்து விழுந்து பெண் பலி…. சென்னையில் சம்பவம்….

  • by Authour

சென்னை அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த  பழைய கட்டம் இடிந்து விழுந்து  பெண் உயிரிழந்துள்ளார்.  சாலையில் நடந்துசென்ற பெண் மீது  கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதில் உயிரிழந்த பெண் மதுரையை சேர்ந்த பிரியா என முதற்கட்ட தகவல்… Read More »கட்டிடம் இடிந்து விழுந்து பெண் பலி…. சென்னையில் சம்பவம்….

தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பலி….

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் வாகங்களுக்கான உதிரி பாகங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வடமாநில ஊழியர்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வந்த நிலையில்… Read More »தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பலி….

ஸ்பீடு பிரேக்கரில் தவறி விழுந்தவர் பலி…. திருச்சியில் சம்பவம்…

கடலூர் மாவட்டம், கிளிஞ்சிகுப்பம் பெரிய ராசம் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(28). இவர் கரூரில் உள்ள செங்கல் சூலையில் வேலை பார்த்து வந்தார் . இவர் தனது ஊருக்கு டூவீலரில் சென்றுள்ளார்.… Read More »ஸ்பீடு பிரேக்கரில் தவறி விழுந்தவர் பலி…. திருச்சியில் சம்பவம்…

டூவீலர் மோதி திருச்சி ரயில்வே பெண் ஊழியர் பரிதாப பலி….

  • by Authour

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியில் வசித்து வரும் தனியார் கம்பெனி ஊழியர் அருண் என்பவரின் மனைவி மஞ்சு என்கிற மஞ்சுமித்ரா(39). இவர்களுக்கு திருமணம் நடைபெற்று 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மஞ்சுமித்ரா… Read More »டூவீலர் மோதி திருச்சி ரயில்வே பெண் ஊழியர் பரிதாப பலி….

error: Content is protected !!