Skip to content

பெண்

கொரோனா…. காரைக்கால் பெண் பலி

  • by Authour

இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது.  குறிப்பாக கேரளம், தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா  அதிக அளவில் பரவி  உள்ளது. இந்த நிலையில்  கடந்த சில  நாட்களுக்கு முன் காரைக்காலை சேர்ந்த பெண்… Read More »கொரோனா…. காரைக்கால் பெண் பலி

வௌிநாடு அனுப்புவதாக வாலிபரிடம் நூதன மோசடி செய்த பெண் கைது…

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவர் சென்னையில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு கனிப்பிரியா என்ற பெண் அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் அவரது தோழி என்று தீபிகா என்பவரும்… Read More »வௌிநாடு அனுப்புவதாக வாலிபரிடம் நூதன மோசடி செய்த பெண் கைது…

பெண் தூய்மையாளர் இறப்பில் திடீர் திருப்பம்…. 2வது கணவரே கொன்று நாடகமாடியது அம்பலம்…

  • by Authour

கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ள ஓம் சக்தி கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து… Read More »பெண் தூய்மையாளர் இறப்பில் திடீர் திருப்பம்…. 2வது கணவரே கொன்று நாடகமாடியது அம்பலம்…

திருச்சியில் பலே திருடி கைது…. 29 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி காவல் சராகத்திற்கு உட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா, பேருந்து நிலையம், பேருந்து உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைகள் திருடுவது தொடர்கதையாகி… Read More »திருச்சியில் பலே திருடி கைது…. 29 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு…

பெண் மீது தாக்குதல்… பாஜக நிர்வாகி கைது…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்தனப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியசெட்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மன்னன் சிவா என்கிற சிவகுமார் (49). இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மேனகா 40 என்ற… Read More »பெண் மீது தாக்குதல்… பாஜக நிர்வாகி கைது…

காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்…..

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்க நாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 24). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமிகா (19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது… Read More »காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்…..

தஞ்சையில் கர்ப்பிணிகளுக்கு இருதய நோய் கண்டறியும் சிறப்பு முகாம்…

முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழிகாட்டுதலில் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அறிவுறுத்தலின்படி கர்ப்பிணி தாய்மார்களுக்கான இருதய நோய் கண்டறிதல் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு… Read More »தஞ்சையில் கர்ப்பிணிகளுக்கு இருதய நோய் கண்டறியும் சிறப்பு முகாம்…

சோளம் அறுவடை மிஷனில் சிக்கி பெண் உயிரிழப்பு…. பெரம்பலூரில் பரிதாபம்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பொன்னகரம் கிராமத்தை சேர்ந்த குமார் .மனைவி ஜெயக்கொடி (33) குமார் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார் .இவர்களுக்கு மேனிஷா என்ற ஒரு மகள் உள்ளார்.  ஜெயக்கொடி தனக்கு சொந்தமான… Read More »சோளம் அறுவடை மிஷனில் சிக்கி பெண் உயிரிழப்பு…. பெரம்பலூரில் பரிதாபம்…

டீ குடித்தே 50 ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசய பெண்….

மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிமா சக்ரவர்த்தி ( 76). இவர், மகன், பேரன்பேத்திகளையும் பார்த்துவிட்டார். இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு… Read More »டீ குடித்தே 50 ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசய பெண்….

கார் மோதிய விபத்தில் பெண் ஏட்டு பலி….

  • by Authour

சென்னை, தாம்பரம் அனைத்து மகளிர்  போலீஸ் ஸ்டேசனில் எஸ்ஐ பணிபுரிபவர் ரமா பிரபா. இவர்  பணி முடிந்து வீட்டுக்கு தனது டூவீலரில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை அருகே விபத்தாகியுள்ளது. இதில்… Read More »கார் மோதிய விபத்தில் பெண் ஏட்டு பலி….

error: Content is protected !!