Skip to content

பேட்டி

உக்ரைன் போர்- குண்டடிபட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு.. திருச்சி எம்பி துரை வைகோ

  • by Editor

திருச்சியில் துரை வைகோ எம்பி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-சிதம்பரத்தை சேர்ந்த கிஷோர் சரவணன் என்ற மாணவர், மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்றார்.அங்கே ஏஜென்சிகளின் தவறான வழிநடத்தலில், வழக்கில் சிக்க… Read More »உக்ரைன் போர்- குண்டடிபட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு.. திருச்சி எம்பி துரை வைகோ

அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும்… தஞ்சையில் எம்பி கனிமொழி பேட்டி

  • by Editor

உடன்பாடே இல்லாதவர்கள் இணைந்து கூட்டணி உருவாக்கினால் அது எப்படி வெற்றி பெறும். அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கவலை எங்கள் எல்லோருக்கும் உள்ளது என தஞ்சையில் கனிமொழி பேட்டி. தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி… Read More »அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும்… தஞ்சையில் எம்பி கனிமொழி பேட்டி

திமுகவில் இணைவதாக வௌியான தகவல் தவறு-வெல்லமண்டி நடராஜன்

  • by Editor

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் இன்று தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் இந்த தகவலை திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்… Read More »திமுகவில் இணைவதாக வௌியான தகவல் தவறு-வெல்லமண்டி நடராஜன்

விஜய்க்கு அடுக்கு மொழியில் பேச யாரோ கற்று கொடுத்திருக்கிறார்கள்”- திருமா..

  • by Editor

தவெக தலைவர் விஜய்க்கு, தூய சக்தி, தீய சக்தி என்று அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லித் தந்திருக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தவெக தலைவர் விஜய்க்கு,… Read More »விஜய்க்கு அடுக்கு மொழியில் பேச யாரோ கற்று கொடுத்திருக்கிறார்கள்”- திருமா..

கோவை வரும் பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி… திருச்சியில் அய்யாக்கண்ணு பேட்டி

  • by Editor

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு,விவசாய சங்க தலைவர் நாகை காவிரி தனபாலன்,தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி ஆகியோர் திருச்சி பிரஸ் கிளப்பில் அன்று நிருபர்களுக்கு… Read More »கோவை வரும் பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி… திருச்சியில் அய்யாக்கண்ணு பேட்டி

எடப்பாடி கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் – செங்கோட்டையன்..

  • by Editor

அ.தி.மு.க.வில் இருந்து தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- * ஜெயலலிதாவால் 3 முறை முதலமைச்சராக அமர்த்தப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். * எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புறமாக முதலமைச்சர் ஆனவர்.… Read More »எடப்பாடி கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் – செங்கோட்டையன்..

கூடுதல் சீட் கேட்க முடிவு….திருச்சியில் காதர்மொய்தீன் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக அரசு சார்பில் என்னை கௌரவித்தது தமிழ் சாங் விருது வழங்கப்பட்டுள்ளது.அதற்கு தமிழக… Read More »கூடுதல் சீட் கேட்க முடிவு….திருச்சியில் காதர்மொய்தீன் பேட்டி

”கோல்ட்ரிப்” மருந்து உற்பத்தி ஆலை தற்காலிக மூடல்-அமைச்சர் மா.சு

  • by Authour

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்ட 19 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது செய்தனர். சென்னை அசோக் நகரில் இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை கைது… Read More »”கோல்ட்ரிப்” மருந்து உற்பத்தி ஆலை தற்காலிக மூடல்-அமைச்சர் மா.சு

தவெக தலைவர் விஜயை பாஜக பயன்படுத்துகிறது… திருச்சியில் திருமா பேட்டி

  • by Authour

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்திற்கு பின் விஜய் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுக்காமல் தவிர்த்து வந்தார். பின்னர் வழக்கம் போல்… Read More »தவெக தலைவர் விஜயை பாஜக பயன்படுத்துகிறது… திருச்சியில் திருமா பேட்டி

சாகணும்னு யாராச்சும் நினைப்பாங்களா? விஜய் துடிச்சு போய்ருப்பாரு”- ஆர்.பி. உதயகுமார்

நமது வீட்டிற்கு வந்தவர்கள் உயிரிழக்க வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள். மிருகம் கூட இதுபோன்று நினைக்காது என கரூர் சம்பவம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்… Read More »சாகணும்னு யாராச்சும் நினைப்பாங்களா? விஜய் துடிச்சு போய்ருப்பாரு”- ஆர்.பி. உதயகுமார்

error: Content is protected !!