Skip to content

பேரணி

கரூரில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி….. மருத்துவ மாணவர்கள் பங்கேற்பு

  • by Authour

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்த தான விழிப்புணர்வு பேரணி கரூரில்  நடைபெற்றது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  இந்த பேரணியை   மாவட்ட ஆட்சியர் தங்கவேல்  கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவக்… Read More »கரூரில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி….. மருத்துவ மாணவர்கள் பங்கேற்பு

ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும்…. பாண்டியன் பேரணி

ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும், கர்நாடகா அரசிடம் இருந்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உரிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும், மேகதாதுவில்  அணை கட்டுவதை சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும், … Read More »ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும்…. பாண்டியன் பேரணி

செவிலியர் தினம்… ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய மாபெரும் பேரணி …

“சர்வதேச செவிலியர் தினத்தை” நினைவுகூரும் வகையில், “நமது செவிலியர்கள், நமது எதிர்காலம் – கவனிப்பின் பொருளாதார சகதி, என்ற கருப்பொருளுடன் செவிலியர்கள் இடை விடாத சேவைக்கு நன்றி தெரிவிப்பதற்கும், சுகாதாரத் துறையில் அவர்களின் பணி… Read More »செவிலியர் தினம்… ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய மாபெரும் பேரணி …

உலக பூமி தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழக தொழில் மற்றும் நிலஅறிவியல் துறை சார்பில் “உலக நில நாள் 2024 விழிப்புணர்வு பேரணி நடந்தது. மனித மற்றும் கிரக ஆரோக்கியத்திற்காக பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான உறுதிப்பாட்டிற்காக உலக நில நாள்… Read More »உலக பூமி தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி…

அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு:…ராட்சச பலூன், செல்பி பாயிண்ட், பேரணி

பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பறக்கவிட்டு விழிப்புணர்வு… Read More »அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு:…ராட்சச பலூன், செல்பி பாயிண்ட், பேரணி

பேச்சுவார்த்தை தோல்வி….விவசாயிகள் மீண்டும் டில்லி நோக்கி பேரணி

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும்   என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டில்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள்… Read More »பேச்சுவார்த்தை தோல்வி….விவசாயிகள் மீண்டும் டில்லி நோக்கி பேரணி

ராமேஸ்வரம் மீனவர்கள்….. ராமநாதபுரம் நோக்கி பிரமாண்ட பேரணி

  • by Authour

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3வது நாளாக வேலை நிறுத்தம்… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள்….. ராமநாதபுரம் நோக்கி பிரமாண்ட பேரணி

காரில் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி… திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம் மேலசிந்தாமணி இந்திராகாந்தி கல்லூரி மைதானத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று (15.02.2024) விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்க பின்பற்ற வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறைகளை வலியுறுத்தும் வகையிலும்… Read More »காரில் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி… திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்..

நாகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் பேரணியில்… Read More »நாகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

கரூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி….

தமிழகத்தில் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், விபத்துகளும் அதற்கு இணையாக அதிகரித்து வருகிறது. இதனை குறைக்கும் விதமாக வருடம் தோறும் சாலை பாதுகாப்பு வார விழாவை தமிழக அரசு ஏற்கனவே நடத்தி வந்தது.… Read More »கரூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி….

error: Content is protected !!