Skip to content

பொதுமக்கள்

அரியலூர் கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

அரியலூர் மாவட்டம், டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட் ஒருங்கிணைக்கப்பட்ட அமினாபாத் & கயர்லாபாத் சுண்ணாம்புக்கல் சுரங்கம் விஸ்தீரணத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட்… Read More »அரியலூர் கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

திருச்சி..இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து…. பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்..

  • by Authour

தனிநபராக செயல்பட்டு ஊழலில் ஈடுபடும் அறங்காவலருக்கு துணை போகும் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து – கிராம பொதுமக்கள் ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் . திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த புள்ளம்பாடி… Read More »திருச்சி..இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து…. பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்..

திருப்பத்தூர் அருகே 9 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை… பொதுமக்கள் பீதி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அடுத்த வெக்கல்நத்தம் பகுதியில் உள்ள சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்வேறு நபர்கள் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.… Read More »திருப்பத்தூர் அருகே 9 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை… பொதுமக்கள் பீதி

சைபர் கிரைம் மோசடி… ரூ.1010 கோடியை இழந்த பொதுமக்கள்-போலீசார் தகவல்

2025 ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில், தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களால் பொதுமக்கள் ரூ.1010 கோடி இழந்துள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், தேசிய சைபர் குற்றப் புகார்… Read More »சைபர் கிரைம் மோசடி… ரூ.1010 கோடியை இழந்த பொதுமக்கள்-போலீசார் தகவல்

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்

திருச்சி  மாநகராட்சி  மேயர்   மு.அன்பழகன்  தலைமையில் இன்று மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.  மாநகர மக்களின்… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்

பொதுமக்களின் வீடு தேடி தரும் திட்டம்….கரூரில் தொடக்கம்..

  • by Authour

கரூர் மாவட்டத்தில் 18 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களும், 03 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையங்களும் இயங்கி வருகின்றது . இந்த நிலையில் காவல்… Read More »பொதுமக்களின் வீடு தேடி தரும் திட்டம்….கரூரில் தொடக்கம்..

பொம்மிகுப்பம் ஏரியில் செத்து கரையோரம் மிதக்கும் மீன்கள்… பொதுமக்கள் கோரிக்கை

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மிக்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஏரி ஒன்று உள்ளது. மேலும் அதிக கன மழை வந்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொம்மிகுப்பம் ஏரி நிரம்பி விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த நிலையில்… Read More »பொம்மிகுப்பம் ஏரியில் செத்து கரையோரம் மிதக்கும் மீன்கள்… பொதுமக்கள் கோரிக்கை

குறைந்த அழுத்த மின்சாரம்… அரியலூரில் பொதுமக்கள் பஸ் மறியல்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தில், குறைத்த அழுத்த மின்சாரம் வழங்கப்படுவதால் வீட்டு உபயோகப் பொருட்களை பயன்படுத்த முடியவில்லை எனக்கூறி பொதுமக்கள் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கோவிலூர்… Read More »குறைந்த அழுத்த மின்சாரம்… அரியலூரில் பொதுமக்கள் பஸ் மறியல்..

அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்- திருச்சி புதிய கலெக்டர் சரவணன்

  • by Authour

https://youtu.be/gEcQQmZECBE?si=_Ce2IMrh2Y-stRjSதிருச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய பிரதீப்குமார் பேரூராட்சிகளின் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து  சரவணன் இன்று திருச்சி… Read More »அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்- திருச்சி புதிய கலெக்டர் சரவணன்

விபத்தில் சிக்கி 8 மாத கருவுடன் சாலையில் உயிருக்கு போராடிய பசு… காப்பாற்றிய பொதுமக்கள்

  • by Authour

அரியலூர் புறவழிச்சாலையில் நேற்றிரவு திடீரென குறுக்கே வந்த பசுமாடு ஒன்றின் மீது கார் மோதியதில், பசு நிலைத்தடுமாறி கீழே விழுந்தது. இதில் 8 மாதம் கருத்தரித்திருந்த பசுமாடு கீழே விழுந்தது காயம் அடைந்தது. காரின்… Read More »விபத்தில் சிக்கி 8 மாத கருவுடன் சாலையில் உயிருக்கு போராடிய பசு… காப்பாற்றிய பொதுமக்கள்

error: Content is protected !!