தஞ்சை- விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கு… கண்டு ரசித்த பொதுமக்கள்
500 ஆண்டுகள் பாரம்பரியமாக நடைபெறும் தஞ்சாவூர் முத்து பல்லாக்கு. 15க்கும் மேற்பட்ட ஆலயங்களில் இருந்து விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்குகளை ஒரே இடத்தில் கண்டு ரசித்த பொதுமக்கள். திருஞானசம்பந்தர் குருபூஜை ஆண்டு தோறும் வைகாசி மாதம்… Read More »தஞ்சை- விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கு… கண்டு ரசித்த பொதுமக்கள்