Skip to content

போதைப்பொருட்கள்

அரியலூர்… போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYஇன்று சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக்… Read More »அரியலூர்… போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பேரணி…

கரூரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எஸ்பி எச்சரிக்கை..

கரூர் மாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மொத்த விற்பனை செய்யும் வணிகர்கள், சில்லறை வியாபாரிகள்,ஹோட்டல் உரிமையாளர்கள், பெட்டிக்கடை உரிமையாளர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட உரிமையாளர் கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் மாவட்ட… Read More »கரூரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எஸ்பி எச்சரிக்கை..

புதுகையில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , போதைப்பொருள் பாவனைக்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »புதுகையில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி…

சென்னையில் 1300 கிலோ போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு…

தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக போலீசார் தீவிர கஞ்சா குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள்… Read More »சென்னையில் 1300 கிலோ போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு…

error: Content is protected !!