Skip to content

போதை ஊசி

போதை ஊசி செலுத்தி கல்லூரி மாணவர் கொலை… நண்பர்களே வெறிச்செயல்

கோவையில் கடுமையான போதையில் கல்லூரி மாணவர்களை சக நண்பர்களே போதை ஊசி செலுத்தி கொலை செய்து வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை வெள்ளலூரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பேருந்து நிலைய கட்டடம்… Read More »போதை ஊசி செலுத்தி கல்லூரி மாணவர் கொலை… நண்பர்களே வெறிச்செயல்

கோவையில் ஆட்டோவில் சென்று திருட்டு… திருடிய பணத்தில் போதை ஊசி… திடுக்கிடும் தகவல்..

கோவை, இராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் உள்ள பழைய பேப்பர் மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் குடோனில் கடந்த 14 ம் தேதி மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட… Read More »கோவையில் ஆட்டோவில் சென்று திருட்டு… திருடிய பணத்தில் போதை ஊசி… திடுக்கிடும் தகவல்..

கரூரில் போதை ஊசி தயாரித்து பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை… 6 பேர் கைது..

கரூரில் கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரி மாணவர்கள் சிலரின் செயல்பாடுகளில் சந்தேகத்துக்கு இடமான மாற்றம் ஏற்பட்டதை போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். இதில் வலி நிவாரண மாத்திரைகளை போதை ஊசியாக பயன்படுத்துவதாக வெங்கமேடு பகுதியைச்… Read More »கரூரில் போதை ஊசி தயாரித்து பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை… 6 பேர் கைது..

error: Content is protected !!