Skip to content

போராட்டம்

ஊழியர் பாலியல் அத்துமீறல்… திருச்சி என்ஐடி மாணவிகள் விடிய விடிய போராட்டம்

  • by Authour

திருச்சியில் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. ஜே இ இ அட்வான்ஸ்டு தகுதித்தேர்வு எழுதி  அதில் கட்ஆப் மார்க் பெறுவதன் மூலம் இந்த கல்லூரியில் சேர முடியும். இங்கு இந்தியா முழுவதும்… Read More »ஊழியர் பாலியல் அத்துமீறல்… திருச்சி என்ஐடி மாணவிகள் விடிய விடிய போராட்டம்

பள்ளிக்கல்வித்துறைக்கு உடனே நிதியை வழங்கவேண்டும்… மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்…

  • by Authour

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்காவிட்டால் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் – சங்கத்தின் தலைவர் தியாகராஜன் பேட்டி….… Read More »பள்ளிக்கல்வித்துறைக்கு உடனே நிதியை வழங்கவேண்டும்… மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்…

வெறிநாய்த் தொல்லை….கரூர் அருகே பொதுமக்கள் நூதன போராட்டம்

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, லிங்கமநாயக்கன்பட்டி பகுதியில் தெரு நாய்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு .மாடு. கோழி போன்ற பிராணிகளை கடித்து குதறி விடுகிறது. அதேபோன்று குழந்தைகளையும் வெறிநாய் கடித்துவிடுகிறது.  இதனால் பொதுமக்கள்  அச்சமடைந்துள்ளனர். நாய்களை… Read More »வெறிநாய்த் தொல்லை….கரூர் அருகே பொதுமக்கள் நூதன போராட்டம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி வழங்ககோரி சிஐடியூ முழக்கப் போராட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் எஸ்.சத்தையன் தலைமை வகித்தார். போராட்டத்தில் கலந்துகொண்டு திருச்சி மண்டல செயலாளர் எஸ்.அகஸ்டியன் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை… Read More »ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி வழங்ககோரி சிஐடியூ முழக்கப் போராட்டம்…

அனைத்து மாவட்டங்களிலும் டாக்டர்கள் இன்று போராட்டம்

  • by Authour

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து  இந்தியா முழுவதும் இன்று அரசு டாக்டர்கள், தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகிறார்கள்.  எமர்ஜென்சி கேஸ்கள்… Read More »அனைத்து மாவட்டங்களிலும் டாக்டர்கள் இன்று போராட்டம்

வேலை கொடு…….தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் திருச்சியில் முற்றுகை…..

  • by Authour

2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி கிடைக்காத 40,000 ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் வழக்கு தொடர்ந்த 410 பேருக்கு மட்டும் பணி வழங்க வேண்டும் என்று… Read More »வேலை கொடு…….தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் திருச்சியில் முற்றுகை…..

பக்கத்து வீட்டுக்காரர்கள் மிரட்டல்….. திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை  அடுத்த கல்பாளையத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்  பெல்சியா சந்தனமேரி, பார்வையற்றவர்.  இவரது தாயார்  இருதயமேரி. இவர்களது பக்கத்து வீட்டில் வசதிக்கும் சிலர்,  இருதயமேரிக்கு சொந்தமான வீட்டை தங்களுக்கு  கிரையமாக கொடுக்கும்படி கேட்டு… Read More »பக்கத்து வீட்டுக்காரர்கள் மிரட்டல்….. திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மத்திய பட்ஜெட்டை கண்டித்து ….. தஞ்சை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடந்தது. 40 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது முறையாக பெண் கலெக்டராக பொறுப்பேற்றுள்ள பிரியங்கா பங்கஜம் பங்கேற்கும் முதல் விவசாயிகள் கூட்டம்… Read More »மத்திய பட்ஜெட்டை கண்டித்து ….. தஞ்சை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கரூர் ஆசிரியர் பணியிட கலந்தாய்வு கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு தான்தோன்றி மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது நேற்று நடுநிலை பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி… Read More »கரூர் ஆசிரியர் பணியிட கலந்தாய்வு கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக தூய்மை பணியாளர்கள் போராட்டம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் 57 பேர் ரூ.5000 சம்பளத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். இரண்டு மாதங்கள் கடந்த பின்னர் அவர்களில் 15 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு தற்போது எஞ்சியவர்கள் பணியாற்றி… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக தூய்மை பணியாளர்கள் போராட்டம்

error: Content is protected !!