Skip to content

போலீஸ்

தமிழ்நாடு போலீசுக்கு ஆள் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3,665 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் 2,833 இரண்டாம்  நிலை காவலர்கள், 180 சிறைக்காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்பட… Read More »தமிழ்நாடு போலீசுக்கு ஆள் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா..

கரூரில் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக புகார் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் நுழைய வாயில் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கரூர்… Read More »கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா..

திருச்சி, துறையூர் சர்வேயர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு  போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர். திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென நுழைந்த  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்,  டவுன் சர்வேயர்… Read More »திருச்சி, துறையூர் சர்வேயர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

சக்தீஸ்வரனுக்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு

  சிவகங்கை மாவட்டம்  மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் அஜித்குமார் (29). அவரை பக்தர் நிகிதா கொடுத்த திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸார் கடுமையாக தாக்கியதில் ஜூன் 28-ம்… Read More »சக்தீஸ்வரனுக்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்க , காவல்துறை எதிர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார்.. திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ்… Read More »ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்க , காவல்துறை எதிர்ப்பு

போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்- புதுகை எஸ்.பி. வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடியில் தனிப்பிரிவு   போலீஸ்காரராக பணியாற்றுபவர்  வெங்கடேஷ், இதுபோல மாத்தூர் தனிப்பிாிவு காவலராக பணியாற்றுபவர்  பாண்டியன். இவர்களது  சிறப்பான பணியை பாராட்டி  மாவட்ட போலீஸ்  சூப்பிரெண்டு அபிஷேக் குப்தா, மேற்கண்ட இரு காவலர்களுக்கும்… Read More »போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்- புதுகை எஸ்.பி. வழங்கினார்

நடிகர் கிருஷ்ணா வீட்டில் சோதனை… மாத்திரைகளை ஆய்வுக்கு எடுத்து சென்ற போலீஸ்…

  • by Authour

போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படியில் நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து , நடிகர் கிருஷ்ணாவும் விசாரணை வளையத்திற்குள் வந்திருக்கிறார்.  இதன் அடிப்படையில் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பி, அவரை  தொடர்புகொள்ள முயற்சித்த நிலையில்… Read More »நடிகர் கிருஷ்ணா வீட்டில் சோதனை… மாத்திரைகளை ஆய்வுக்கு எடுத்து சென்ற போலீஸ்…

குரைத்தநாயை வெட்டிக்கொன்ற கொடூரன்- போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5கோவை மாவட்டம், வீரகேரளம் பகுதியில் வீடில்லா நாய் ஒன்று சுற்றிக் கொண்டு இருந்தது. இந்நிலையில் வீர கேரளம் பகுதியில் உள்ள ரவிக்குமார் என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் அங்கு உள்ள ஒரு கடைக்கு சென்று உள்ளனர்.… Read More »குரைத்தநாயை வெட்டிக்கொன்ற கொடூரன்- போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

கரூரில் பிரபல ரவுடி பென்சில், துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

கரூர்  சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் பென்சில் தமிழழகன் (30). இவரது கூட்டாளிகள்  வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ்.   நேற்று முன்தினம் இரவு லைட் ஹவுஸ் கார்னர் பஸ் ஸ்டாப்… Read More »கரூரில் பிரபல ரவுடி பென்சில், துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

போலீஸ் எனக்கூறி ரூ. 1லட்சம் மோசடி… திருச்சியில் வாலிபர் கைது

திருச்சி புத்தூர், அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள தேநீரகத்தில் பணியாற்றும் ஊழியர், திருச்சி,வரகனேரி,முஸ்லிம் தெரு ஷேக் மகன் தௌபிக் (20) என்பவரிடம், ஒரு மர்ம நபர் தன்னை போலீஸ் என அறிமுகம் செய்துள்ளார். பின்னர்,… Read More »போலீஸ் எனக்கூறி ரூ. 1லட்சம் மோசடி… திருச்சியில் வாலிபர் கைது

error: Content is protected !!