Skip to content

போலீஸ்

ராகுல் மீது வழக்கு…. மோடியின் உருவபொம்மையை எரித்து காங்., போராட்டம்…

  • by Authour

பிரதமர் மோதி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், குஜராத் நீதிமன்றம் எம் பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இதனை கண்டித்து இன்று நாகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி… Read More »ராகுல் மீது வழக்கு…. மோடியின் உருவபொம்மையை எரித்து காங்., போராட்டம்…

மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு வேலையை பறிகொடுத்த போலீஸ்…

கேரளாவில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய காவலர்களை பணியில் இருந்து விடுவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் பழக்கடை முன்பு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களை திருடிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு… Read More »மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு வேலையை பறிகொடுத்த போலீஸ்…

ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை…..

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் ஹரிகிருஷ்ணன்(30). இவர் திருப்பூர் மாநகர காவல்துறையில், ஆயுதப்படையில காவலராக பணிபுரிந்து வந்தார். மேலும், தனது மனைவி கிருஷ்ணப்பிரியா உடன் திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில்… Read More »ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை…..

திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….. படங்கள்…

  • by Authour

திருச்சியில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்க நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றுப்பணிகள் திருச்சியில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….. படங்கள்…

தூத்துக்குடி போலீஸ்காரரின் மனிதநேயம்….பெண்ணின் உடலை ஒன்றரை கி.மீ. சுமந்து வந்தார்..

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள கீழநவலடிவிளையை சேர்ந்தவர் சித்திரை வேலு மனைவி அம்மாள் தங்கம் (வயது 67). இவர் கடந்த சில நாட்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று… Read More »தூத்துக்குடி போலீஸ்காரரின் மனிதநேயம்….பெண்ணின் உடலை ஒன்றரை கி.மீ. சுமந்து வந்தார்..

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு

கரூரில் கடந்த 2ம் தேதி  அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், போக்குவதற்கு இடையூறாக சாலையை மறித்து பொதுக்கூட்டம் நடத்தியது, தடை செய்யப்பட்ட பிளக்ஸ் பேனர்களை பயன்படுத்தியது… Read More »அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு

error: Content is protected !!