Skip to content

மணல் குவாரி

கரூரில் காவிரி ஆற்றில் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தம்…

திண்டுக்கம் மற்றும் புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த மல்லம்பாளையம் கிராமத்தில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.… Read More »கரூரில் காவிரி ஆற்றில் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தம்…

மணல் மாபியா முறைகேடு…. கொள்ளிடம் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி

திருச்சி  திருவானைக்காவல் அடுத்த   கொண்டையம்பேட்டை  மற்றும் உத்தமர் சீலி ஆகிய இடங்களில் கொள்ளிடம் ஆற்றில்  மணல் குவாரிகள் செயல்படுகிறது. இந்த குவாரிகளை புதுக்கோட்டையை சேர்ந்த  மணல் மாபியா என்று வர்ணிக்கப்படும்   ராமச்சந்திரன் என்பவர் நடத்தி… Read More »மணல் மாபியா முறைகேடு…. கொள்ளிடம் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி

மணல் மாபியா ராமச்சந்திரனை சுற்றி வளைக்கிறது அமலாக்கத்துறை…. கொள்ளிடம் குவாரியிலும் சோதனை

  • by Authour

மணல் மாபியா புதுக்கோட்டை எஸ்.ஆர். ராமச்சந்திரன் தற்போது  கொள்ளிடம் ஆற்றில்  மணல் எடுக்க  குத்தகை எடுத்து உள்ளார். அங்கு விதிகளை மீறி மணல் எடுப்பதாக  புகார்கள் வந்தது.  இதைத்தொடர்ந்து இன்று புதுக்கோட்டையில் உள்ள  மணல்மாபியா… Read More »மணல் மாபியா ராமச்சந்திரனை சுற்றி வளைக்கிறது அமலாக்கத்துறை…. கொள்ளிடம் குவாரியிலும் சோதனை

மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுகின்றனர்… புகார்…

  • by Authour

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி ஊராட்சியில் மணல் மாட்டு வண்டி குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் தினமும் மணல் மாட்டு வண்டி மற்றும் லாரிகள் என 800க்கும்… Read More »மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுகின்றனர்… புகார்…

error: Content is protected !!