Skip to content

மது விற்பனை

விடுமுறை நாளில் கூடுதல் விலைக்கு மதுவிற்றவர் மீது தாக்குதல்

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று அரசு டாஸ்மாக் கடை, பார் மற்றும் மனமகிழ் மன்றங்களுக்கு விடுமுறை எனவும், மீறி மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர்… Read More »விடுமுறை நாளில் கூடுதல் விலைக்கு மதுவிற்றவர் மீது தாக்குதல்

பிளாக்கில் மது விற்பனை….ஸ்ரீரங்கத்தில் 2 பேர் கைது

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஸ்ரீரங்கம்  போலீசார்  மேலூர் ரோடு ,மூலத்தோப்பு கட்டப்பாலம் அருகே 2 பேர்  பிளாக்கில் மது பாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்தது… Read More »பிளாக்கில் மது விற்பனை….ஸ்ரீரங்கத்தில் 2 பேர் கைது

தீபாவளி ….2 நாளில் ரூ.467 கோடி மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. நவம்பர் 11-ந்தேதி ரூ.221 கோடிக்கும் தீபாவளி தினமான நேற்று ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. தீபாவளிக்கு முந்தைய… Read More »தீபாவளி ….2 நாளில் ரூ.467 கோடி மது விற்பனை

பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட முருக்கன் குடி கிராமத்தில்  திருட்டுத்தனமான மது விற்கப்படுவதாக  பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர். அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். இதில் நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் ,பள்ளி மாணவர்கள் … Read More »பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

டெட்ரா பேக்கில் மது… விவசாயிகள் சங்கம் ஆதரவு

  • by Authour

கண்ணாடி பாட்டில்களில் மதுபானம் விற்பது சுற்றுச்சூழலை கெடுத்து வருகிறது. ‘டெட்ராபேக்’ என்னும் அட்டை பாட்டில்களில் மது விற்பனை செய்ய பயன்படுத்தலாம் என 4 விவசாய சங்கள் ஆதரவு தெரிவித்து அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.… Read More »டெட்ரா பேக்கில் மது… விவசாயிகள் சங்கம் ஆதரவு

error: Content is protected !!