தஞ்சையில் ஜாமீனில் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன் கைது…
https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ், 50,. இவரது மனைவி சரஸ்வதி, 47, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் பாகம்பிரியாள் திருமணமாகி அதிராம்பட்டினத்தில் வசித்து வருகிறார்.… Read More »தஞ்சையில் ஜாமீனில் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன் கைது…