Skip to content

மனைவி

மனைவியை சேர்த்து வைக்கக்கோரி… பச்சிளம் குழந்தையுடன் கணவர் கரூர் கலெக்டரிடம் மனு..

  • by Authour

21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையையும் தன்னையும் பிரிந்து விட்டு சென்ற மனைவியை சேர்த்து வைக்கக் கோரி கணவர் தன் கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். கரூர் தான்தோன்றி மலை வ.உ.சி நகரை சேர்ந்தவர்… Read More »மனைவியை சேர்த்து வைக்கக்கோரி… பச்சிளம் குழந்தையுடன் கணவர் கரூர் கலெக்டரிடம் மனு..

முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி

  • by Authour

போரூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த  வாலிபர் (29) கிண்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அயனாவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த… Read More »முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி

ராஜ்நாத் சிங் மனைவி கோவை மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தனி விமான மூலம் டெல்லியில் இருந்து நேற்று கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் ஆதிதிராவிட துறை அமைச்சர்  மதிவேந்தன், கோவை மாவட்ட ஆட்சியர்… Read More »ராஜ்நாத் சிங் மனைவி கோவை மருத்துவமனையில் அனுமதி

தஞ்சையில் ஜாமீனில் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன் கைது…

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ், 50,. இவரது மனைவி சரஸ்வதி, 47, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் பாகம்பிரியாள் திருமணமாகி அதிராம்பட்டினத்தில் வசித்து வருகிறார்.… Read More »தஞ்சையில் ஜாமீனில் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன் கைது…

மனைவிக்கு வேறொரு திருமணம்- கணவன்-குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பெத்த கல்லுப்பள்ளி புத்து கோவில் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கடேசன் இவருக்கு சிவகங்கை மாவட்டம் குறிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கங்கா என்ற பெண்ணுடன் 13 வருடங்களுக்கு முன்பு… Read More »மனைவிக்கு வேறொரு திருமணம்- கணவன்-குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு

விசாகன், மனைவியை விசாரணைக்கு அழைத்து சென்ற ED

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxடாஸ்மாக்   மேலாண்  இயக்குனர் விசாகனின் வீடு சென்னை மணப்பாக்கத்தில் உள்ளது. இன்று காலை  முதல் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.   சுமார் 8 மணி  நேர சோதனைக்கு பிறகு  விசாகன் மற்றும்… Read More »விசாகன், மனைவியை விசாரணைக்கு அழைத்து சென்ற ED

டூவீலர் மோதி மனைவி கண்முன்னே கணவன் சாவு- வாலிபர் கைது- திருச்சி க்ரைம்

பர்சை திருட முயன்ற வாலிபர் கைது திருச்சி, மலைக்கோட்டை, மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (57) இவர் நேற்று அம்மாமண்டபம் படித்துறையில் குளிக்க வந்தார். அப்போது அவரது செல்போன் மற்றும் உடமைகளை படித்துறையில் வைத்துவிட்டு… Read More »டூவீலர் மோதி மனைவி கண்முன்னே கணவன் சாவு- வாலிபர் கைது- திருச்சி க்ரைம்

மனைவி அம்மா வீட்டிற்கு சென்றதால்… கணவன் 2 குழந்தைகளுடன் தற்கொலை

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம்   கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த   சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13), மகள் ஆராத்யா (9) மற்றும் மனைவி மஞ்சு ஆகியோருடன் மல்காபூர்… Read More »மனைவி அம்மா வீட்டிற்கு சென்றதால்… கணவன் 2 குழந்தைகளுடன் தற்கொலை

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்-திரையுலகினர் இரங்கல்

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3w நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலை 10:30 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 67.1980, 90களில் நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் கவுண்டமணி. காலத்தால் அழியாத பல காமெடி… Read More »நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்-திரையுலகினர் இரங்கல்

மயிலாடுதுறை… மனைவியை அடித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை….

மயிலாடுதுறையை அடுத்த வேப்பங்குளத்தை சேர்ந்த ராஜபாண்டியன். இவரது மனைவி தஞ்சையை சேர்ந்த கோடீஸ்வரி. கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டுக்கு சென்றிருந்த கோடீஸ்வரியை 2019 ஆம் ஆண்டு அழைத்து வந்து… Read More »மயிலாடுதுறை… மனைவியை அடித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை….

error: Content is protected !!