Skip to content

மனைவி தற்கொலை

திருமணமான 3 மாதத்தில் பெண் இன்ஜினியர் தற்கொலை

  • by Editor

தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் முல்லை அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (30) கோடம்பாக்கத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சித்தா டாக்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயா (30)… Read More »திருமணமான 3 மாதத்தில் பெண் இன்ஜினியர் தற்கொலை

கணவர் கிண்டல் செய்ததால் விபரீதம்: லக்னோவில் காதல் மனைவி தற்கொலை

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கணவர் விளையாட்டாகக் கேலி செய்ததைக் கேட்டு மனமுடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த ராகுல் சீனிவஸ்தா மற்றும்… Read More »கணவர் கிண்டல் செய்ததால் விபரீதம்: லக்னோவில் காதல் மனைவி தற்கொலை

குடும்ப தகராறு-மனைவி தற்கொலை… கள்ளக்காதல் விவகாரமா?

  • by Authour

https://youtu.be/_XwjS9WQA20?si=kb8GUztn-9bln6Eeதிருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த இருனாப்பட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன்கள் சீனிவாசன் மற்றும் ஆனந்தன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.சீனிவாசனுக்கு சிலம்பரசி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு பெண் ஒரு ஆண்… Read More »குடும்ப தகராறு-மனைவி தற்கொலை… கள்ளக்காதல் விவகாரமா?

திருச்சி அருகே விபத்தில் கணவன் பலி… அதிர்ச்சியில் மனைவி தற்கொலை..

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன்(36). விவசாயி. இவர் நேற்று முசிறி துறையூர் சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானார். மூன்று மாதத்திற்கு முன்பு இவரது ஒன்பது மாத ஆண்… Read More »திருச்சி அருகே விபத்தில் கணவன் பலி… அதிர்ச்சியில் மனைவி தற்கொலை..

குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை தெற்குப்பட்டியை சேர்ந்தவர் ஐயப்பன்(43). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுசிலா(39). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 15 ஆண்டுகள் ஆகக்கூடிய நிலையில், சுகிலன்(14)… Read More »குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…

error: Content is protected !!